மடவளையில் ஊரடங்கு வேனையிலும் அத்தியாவசிய தேவைகளுக்கா பொதுமக்கள்
கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோதும் திங்கட் கிழமை (6.4.2020) மடவளைப் பிரதேசத்தில் ஓய்வுதியம் பெறுபவர்களது வசதிக்காக அத்தியாவசிய தேவைகளுக்கு இடமளிக்கப்பட்டிருந்தது.
Post a Comment