Header Ads



மடவளையில் ஊரடங்கு வேனையிலும் அத்தியாவசிய தேவைகளுக்கா பொதுமக்கள்

-JM. Hafeez-

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோதும்  திங்கட் கிழமை (6.4.2020) மடவளைப் பிரதேசத்தில் ஓய்வுதியம் பெறுபவர்களது வசதிக்காக  அத்தியாவசிய தேவைகளுக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. 

இலங்கை வங்கி, பாமசிகள் மற்றும் ச.தொ.ச. விற்பனை நிலையம் என்பன திறந்திருந்தன. அத்தியாவசிய தேவைகளுக்குகாக வெளிவந்த ஓய்வுதியக்காரர்களும்அமற்றும் சிலரும் ச.தொ.ச. விற்பனை நிலையம் மற்றும் பாமசி என்பவற்றில் சமூக இடைவெளி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முறைகள் என்பவற்றைப் பேணி வரிசையில் நிற்பதைக்காணலாம்.



No comments

Powered by Blogger.