Header Ads



இஸ்லாமிய சகோதரி நோன்புவைக்க, சஹருக்கு எழுந்து சமைத்து கொடுக்கும் இந்து சகோதரி

ஊரடங்கு உத்தரவு மூலமாக தனது சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் டெல்லியில் உடன் படிக்கும் தோழி வீட்டில் தங்கி உள்ள இஸ்லாமிய சகோதரி நோன்பு வைக்க வேண்டும் என்று சொன்னதும் சஹருக்கு எழுந்து உணவு சமைத்து கொடுத்து உள்ளார்கள் இந்து சகோதரி குடும்பத்தினர்..

#மனிதநேயம்😍
பதிவு ஸ்ரீதிவ்யா தமிழச்சி


3 comments:

  1. இவ்வாறான சம்பவம் கடந்த ஆண்டு எனது யாழ் நண்பனின் மூலம் நிகழ்ந்தது! நாம் இஸ்லாத்தை சரியாக பின்பற்றினால் எந்த மதத்தினருடனும் சேர்ந்து வாழலாம்!

    ReplyDelete
  2. இந்துக்கள் 100க்கு 200% நல்லம் ஆனால் இந்து மத வெறியர்களால்தான் இந்து மதத்திற்கே இழுக்கு

    ReplyDelete
  3. இது தான் மனிதநேயம்.அதன் தூயவடிவத்தை இந்தியாவில் பார்க்கும்போது மனம் பூரிக்கின்றது. அந்த சகோதரிக்கு எமது கனிவான நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.