Header Ads



நாயொன்றுக்கு கொரோனாவா..? அறிகுறிகள் இருந்தால் பி சி ஆர் பரிசோதனை செய்யப்படும்

ஜா எல சுதுவெல்ல பகுதியில் நாயொன்றுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறியக்கிடைத்துள்ளது. விலங்குகள் ஊடாகவும் ஆரம்பத்தில் இந்த வைரஸ் பரவியதாக சொல்லப்பட்டது. எனவே இப்படி அறிகுறிகள் இருந்தால் இலங்கையிலும் அப்படியான விலங்குகளுக்கு பி சி ஆர் பரிசோதனை செய்யப்படும்.”

சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க இன்று -25- காலை தெரிவிப்பு

-sivarajah-

No comments

Powered by Blogger.