Header Ads



தொழுகைக்கு தயாரான 9 பேர் கைது - திருகோணமலையில் இன்று வெள்ளிக்கிழமை சம்பவம்


திருகோணமலை, லவ் லேன், மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10.04.2020)  நன்பகல் வேளை தொழுகையில் ஈடுபட்ட 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

பள்ளிவாசலின் நிர்வாகத்தினர் திணைக்கள கட்டளைகளை முழுமையாக பின்பற்றியே செயற்படுவதாகவும், அதான் சொல்வதற்காக முஅத்தினார் பள்ளிவாசலில் நுழைந்ததும், பின்தொடர்ந்து பள்ளிவாசலில் நுழைந்து தொழுகையினை மேற்கொண்கொன்ட ஒருசில ஜமாஅத்தாரினாலேயே இச்சம்பவம் நடைபெற்றதாக நிர்வாகத்தின் தலைவர் ஊடாக தற்போது உறுதிப்படுத்தியுள்ளேன்.

(SAM. Ashraf - MRCA)

3 comments:

  1. தாமதிக்காமல் செய்திகளை அனுப்புவதில் எம்மவர்கள் வல்லவர்கள்

    ReplyDelete
  2. திருந்தாத ஜென்மங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.