பிரார்த்தனையுடன் ஹரீஸ், வேட்பு மனுத்தாக்கல்
(எம்.என்.எம்.அப்ராஸ்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் எதிர்வரும் நாடளுமன்ற பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் டெலிபோன் சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக களமிறங்கும் பொருட்டு இன்று (19) அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவில் தாக்கல் செய்வதற்கு முன்னர் கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் துஆ பிராத்தனையில் ஈடுபட்டார் . இதன் போது கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ,ஆதரவாளர்கள் ஆகியோர் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
Correction
ReplyDeleteKalmunaikudy mohideen mosque