Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளாகி லண்டனில் இலங்கையர் பலி


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டன் பெல்தம் பகுதியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.