Header Ads



சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார் மைத்திரியின் புதல்வி


முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் புதல்வி தாரணி சிறிசேன இன்று -12- சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் மைத்ரி குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.


2 comments:

  1. எங்கே சட்டம் படித்தது,எவ்வளவு காலம் எந்த நிறுவனத்தில் சட்டம் கற்றுக் கொண்டது என்ற கேள்விகள் கேட்பது கூடாது.நாமல் வழியில் ஒரு சட்டத்தரணி.

    ReplyDelete
  2. May God Protect our County from Culprit Politicians and their family.
    Sirisena was the shameful president of History.

    ReplyDelete

Powered by Blogger.