Header Ads



விமான மோசடி - முழு விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கும் மற்றும் எயார் பஸ் நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பரிவர்த்தனையின் போது ஏற்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. சனாதிபதியின் தீர்மானத்தை வரவேற்கின்றோம். முழுமையான விசாரணையின் பின் அந்த சந்தேக நபர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு, சரியான நீதி வழங்கப்படுமா என்பது தான் பொதுமக்களாகிய எங்கள் கவலை.

    ReplyDelete

Powered by Blogger.