Header Ads



யானையும் இல்லை, இதயமும் இல்லை; அன்னமே இறுதி - இன்று மாலையில் ரணில் - சஜித் இடையே தீர்மானம் எடுக்கப்பட்டது.

-TM- நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது, அன்னம் சின்னத்திலேயே போட்டியிடுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அணியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அணியும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

இன்று -14- மாலை, ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. மகா நரி ஜெ.ஆர் மருமகன்நரி ரணிலாகும். நரி சஜித்துக்கு போக்கு காட்டுகிறது. நரி அடுத்து என்ன செய்யும் என்பது நரிக்கு மட்டும்தான் தெரியும்.சஜித் மண்குதிரை. பாவம் சஜித். அதைவிடப்பாவம் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள்.

    ReplyDelete
  2. யானையைப் போலவே அன்னமும் கடைசியில் ஊத்தைவாழியில் எறியப்படும். அவ்வளவுதான்.

    ReplyDelete
  3. Ranil leader.muslims dont vote.better to win present president.

    ReplyDelete

Powered by Blogger.