Header Ads



தோல்வியை எண்ணி துவண்டுவிடாமல் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும்

தோல்வியை எண்ணி துவண்டுவிடாமல் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

கம்பஹா பகுதியில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

துரதிஷ்டவசமாக இந்த முறை ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் கம்பஹா மாவட்டத்தில் குறைந்தது 10 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும் என தான் கருதியதாக அவர் கூறினார். 

அதேபோல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெற்றியும் தோல்வியும் இரு பிரதான கட்சிகளுக்கும் பொதுவானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. பாராளுமன்ற கன்டீனில் இலவசமாக பன்றி திண்ணக்கிடைக்கவில்லை என்ற விடயம் இவருக்குப் பெரும்கவலை.

    ReplyDelete
  2. You also double game master.
    With ranil

    ReplyDelete
  3. yes BP tablets, insulin eduka vedndiya udambuku top quality vayagra import panni edkra vayasa idu? age 20-25 than ongada aim irukumame ? apdin endu namma pasakkara paya pulla neraya per sonangal adulayum kudira madri nalla 6 feet ku height a tedurataame???

    ReplyDelete

Powered by Blogger.