Header Ads



ஜனாதிபதி ஒருவர் இல்லாமல் 4 வருடங்களாக கஷ்டப்பட வேண்டி ஏற்பட்டது

தங்களுடைய ஜனாதிபதி ஒருவர் இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கத்தினுள் 4 வருடங்களாக கஷ்டப்பட வேண்டி ஏற்பட்டதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

செங்கடகல, கொட்டியகஹ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளும் தமது கட்சியின் கொள்கைகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.