ஜனாதிபதி வேட்பாளர் யாரென அடுத்தவாரம் அறிவிப்போம் - ரஞ்சித்மத்தும பண்டார
ஐக்கிய தேசிய முன்னணி தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று அடுத்தவாரம் அறிவிக்கும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரணில் - சஜித் ஆகியோர் மீண்டும் சந்தித்து தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையானதுஇ தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இங்கை மக்கள் காங்கிரஸ், ஹெல உறுமய மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment