போரா குழுவினர் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்போது, கட்டுநாயக்க விமானநிலையத்தில் நெரிசல்
வருடாந்த போரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகை தந்திருந்த போரா குழுவினர் இன்று -11- தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பும் நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போரா மாநாட்டுக்காக 40 நாடுகளிலிருந்து 21,000 பேர் இலங்கைக்கு வருகைதந்திருந்தனர். இந்நிலையில் அவர்களது மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் அவர்கள் நாடு திரும்புகின்றனர். இதனால் விமானநிலையத்தில் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Sri Lanka needs another runway in this airport or another air port in some inner part of Sri Lanka
ReplyDeleteShall we build in Kattankudy😋
ReplyDeletei think should build in the kilinochchi
ReplyDeleteHow about on Wigneshwaran’s head?
ReplyDeletealready there is one in Palali
ReplyDeleteMahinda Build in MUlliwaakaaldont forget
ReplyDelete