Header Ads



கிரிந்த பகுதியில் பதற்றம் - முஸ்லிம் வீடுகள் மீது தாக்குதல்

மாத்தறை மாவட்டம் கிரிந்த பகுதியில் இன்று இரவு வெள்ளிக்கிழமை (27) பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது

சில முஸ்லிம் வீடுகள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்பட்டுள்ளது

இதையடுத்து அப்பகுதயில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது முதற்கட்டமாக கிடைத்த தகவல்கள் மாத்திரமே ஆகும். விரைவில் மேலதிக, தகவல்களை எதிர்பாருங்கள்

No comments

Powered by Blogger.