Header Ads



தேர்தல் பிரச்சாரத்திற்காக 5 பேரடங்கிய குழு நியமனம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழஹப்பெரும தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விமல் வீரவங்ச, கெஹலிய ரம்புக்வெல்ல, உதய கம்மன்பில மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2 comments:

  1. 5 GREAT ALIBABAS VERY GOOD TEAM.

    ReplyDelete
  2. இந்த நாட்டு மக்கள் பற்றியோ, நாட்டைப் பற்றியோ எந்தக் கரிசனையுமற்ற, எதனோல், குடு வியாபாரிகள், புகழ்பெற்ற மதுபானக் கடை முதலாளிகள், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளையும் குழப்பத்தையும் தூண்டி முஸ்லிம்களை கொன்றொழிக்கவும், அவர்களின்கோடானகோடி சொத்துக்களை அழிக்கவும் முன் நின்று சூழ்ச்சி செய்த அலிபபாக்களை இங்கு காண்கின்றோம். யாஅல்லாஹ் இந்த காடையர் கூட்டத்தின் சூழ்ச்சிகளில் இருந்து இந்த உம்மத்தைக் காப்பாற்றுவாயாக. இந்த சூழ்ச்சிக்காரர்களுக்கு அழிவையும் இழிவையும்கொட்டுவாயாக.

    ReplyDelete

Powered by Blogger.