Header Ads



அரபுக் கல்லூரி சபையில் சிங்களவர்களையும், இணைக்க வேண்டுமென்பதை ஏற்கமுடியாது - பொலிசார் தெரிவிப்பு

பஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரி தொடர்பில் பிரதேச பிக்குகளும், பிரதேச மக்களில் சிலரும் விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாதென பொலிசார் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒரு சமாதானப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நடந்தவுடன் என்.எம். அமீன் பாதுகாப்பு உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியிருந்தார்.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பில் பொலிசாரின் கவனம் குவிக்கப்பட்டுள்ளதுடன், அரபுக் கல்லூரி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர்கள் தமக்கு சுட்டிக்காட்டியதாகவும் அமீன் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.