Header Ads



2023 இல், இந்தியாவில் நடக்கவுள்ள உலகக் கிண்ணம்


எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. 13 ஆவது ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐ.சி.சி. தகவல் வெளியிட்டுள்ளது.

இத் தொடரானது 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் ஆரம்பமாகி மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டியில் மும்பையில் இடம்பெறும்.

இந்தியா 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஆசிய அண்டை நாடுகளுடன் இணைந்து சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை நடத்தியிருந்தது. எனினும் இம்முறை ஏனைய நாடுகளுடன் கைகோர்க்காது தனியாக இத் தொடரை நடத்துவது இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. ICC- இந்தியன் கிரிக்கெட் கமிட்டி

    போட்டி நடத்தாமலேயே கப் இந்தியன் குடுக்கலாம் .

    ReplyDelete
  2. WHAT IS THIS NONSENSE????

    ReplyDelete
  3. இது அநீதி அருகிலிருக்கும் இலங்கை, வங்கதேசத்தை புறக்கணித்தமையானது. சொந்த நாட்டில் வைத்து தமக்கு ஏற்றாற்போல் ஆடுகளங்களை அமைத்து கோப்பையை கைப்பற்ற நினைப்பது தான் திருட்டு இந்தியாவின் நோக்கம்

    ReplyDelete

Powered by Blogger.