Header Ads



முஸ்லிம்கள் உட்பட அனைத்து இனத்தவர்களுக்கும், ஒரே சட்டமே நாட்டில் இருக்க வேண்டும்

முஸ்லிம்கள் உட்பட அனைத்து இனத்தவர்களுக்கும் ஒரே சட்டமே இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார். 

பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதனை உறுதி செய்வதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

நாட்டில் ஒரே தேசிய கொடி, ஒரே மொழியால் பாடக் கூடிய ஒரே தேசிய கீதம் மற்றும் ஒரே சட்டமே இருக்க வேண்டும் என்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

4 comments:

  1. please kindly order it to your troops do execute the law to treat equal all

    ReplyDelete
  2. ஒரு தேசியகீதம் இந்த நாட்டிற்கு போதுமானது. ஆங்கிலமும் சிங்களமும் பொது இடங்களில் காட்சிபடுத்தினாலும் போதுமானது

    ReplyDelete
  3. Also the constitution must be amended as any religion can rule the country other than the existing rule that only budhist can become as the president. Will you amend it Mr.?

    ReplyDelete
  4. இவ்வாறு தனித்துவத்தைப் பாதுகாக்கத்தான் சமூகங்கள் தனிநாடு கேட்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.