இன்று நாட்டில் இடம்பெற்ற கொடூர குண்டு தாக்குதல்கள் தொடா்பில் சமூகவலைத்தளங்களில் ஒரு போலியான கடிதம் ஒன்று பொது மக்களுக்கு பரப்பப்பட்டு தேவையில்லாத பிரச்சினைகளை உண்டு பன்ன சிலர் முயற்சி.
பிரதமர்,மற்றும் அல்ஜெசீராவின் ஊடகவியலாளர் லிசா புல்லர் போன்றோரின் கருத்துப்படி இக்கடிதம் போலியானது
Post a Comment