Header Ads



நியூசிலாந்தில் தொழுது கொண்டிருந்த, முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு - 30 பேர் மரணம்


நியூசிலாந்து நாட்டில் மசூதியில் தொழுதுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்

நியூசிலாந்து நாட்டில் மசூதியில் தொழுதுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 30 நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!

ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு நியூசிலாந்து உள்ள இரு மஸ்ஜித்களில் 10-15 நிமிடங்கள் வரை துப்பாக்கி சூட்டை கிறித்துவ தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். டீன்ஸ் அவெ நகரில் இருக்கும் மஸ்ஜித் அல் நூர் மற்றும் லின்வூட் அவெ நகரில் இருக்கும் லின்வூட் மஸ்ஜித் ஆகிய இரு மஸ்ஜித்களிலும் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.

பிரஸ்- ரஃபி

No comments

Powered by Blogger.