Header Ads



இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)

இலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இதற்கமைய நேற்றைய தினம் -21- மறைந்திருந்த மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தன்னை கீறிவிட்டு தப்பி சென்றதாக அனுராதபுர - மஹவிலச்சிய பிரதேச பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அம்பாறை பிரதேசத்தில் விவசாயிகள் சிலரும்  குறித்த பயங்கர தோற்றம் கொண்ட உயிரனத்தினை கண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தற்போது குறித்த பிரதேங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

அம்பாறை - தமன - நொட்டம பிரதேச விவசாயிகள் குள்ள மனிதர் இருப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்கள் காணொளியில் இணைப்பு,,  https://www.youtube.com/watch?v=G_4ZoCMp8t8

No comments

Powered by Blogger.