Header Ads



நபிகள் நாயகத்தின் வழிமுறைப்படி கோயில்களையும், சிறுபான்மையினரையும் பாதுகாப்போம்

நபிகள் நாயகம் காட்டித்தந்த வழிமுறைப்படி, நாம் சிறுபான்மையினரின் கோவில்களையும், குருத்துவாராக்களையும் பாதுகாப்பதோடு அவர்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாப்போம்.

இதன்மூலம், நீங்கள் இந்திய முஸ்லிம்களின் மசூதிகளை இடித்து எப்படி வெறியாட்டம் போடுகிறீர்கள்,

நாங்கள் எப்படி சிறுபான்மை மக்களின் மத உணர்வுகளை மதித்து மனிதநேயத்தை கடைப்பிடிக்கிறோம் என்பதை மோடி கும்பலுக்கு நாம் காட்ட விரும்புகிறோம்.

பாக். பிரதமர் சபதம்..!!

2 comments:

Powered by Blogger.