Header Ads



"பெப்ரவரி 4 ஆம் திகதி, ஞானசாரர் விடுதலை செய்யப்படுவார்"

2019 பெப்ரவரி 4 ம் திகதி ஞானசார தேரர் விடுதலையாவார் என  மாகல்கந்தே சுதந்த தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று -28- கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.

பிரதான பௌத்த பீடங்களின் கோரிக்கைகளுக்கும் , ஞானசார தேரரின் தாயாரின் கோரிக்கைக்கும் செவி சாய்த்து பெப்ரவரி 4 ம் திகதி ஞானசார தேரரை விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


1 comment:

  1. குற்றவாளிகளுக்கு தண்டனை நீதிமன்றமும் மறுபக்கத்தில் சர்வாதிகார ஜனாதிபதி அவர்களை விடுதலை செய்வதும் பெரும் கேள்வியாகவே இலங்கையில் இருக்கின்றன.மனைவி,பிள்ளைகள் இல்லாத அந்த துவேஷக்கார துறவியை விடுதலை செய்ய தயாராகும் ஜனாதிபதி ஏன் வடக்கில் பிள்ளைகளின் தாயை இழந்த நிலையில் இருக்கும் பிள்ளைகளின் தந்தை இன்னும் சிறையிலே இருக்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.