Header Ads



இங்கிலாந்தின் ‘பாதுகாப்பான கோவிட் -19 நாடுகள்’ பட்டியலில் இலங்கை

Thursday, November 19, 2020
இங்கிலாந்தின் ‘பாதுகாப்பான கோவிட் -19 நாடுகள்’ பட்டியலில் இலங்கை  உள்பட ஐந்து நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் தனிமைப்படுத்தல் விதி...Read More

இராணுவத்தளபதி முன்வைத்துள்ள கோரிக்கை

Thursday, November 19, 2020
வீட்டில் இருக்கின்ற முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள், ஏதேனும் அசௌகரியங்களுக்கு உட்படுவார்களாக இருந்தால், அவர்களை வைத்தியசால...Read More

செய்யாத தவறுக்காகவே, நான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளளேன் - ரிஷாட்

Thursday, November 19, 2020
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தொலை கா...Read More

மாட்டுடன் மோதி, முச்சக்கரவண்டி விபத்து - சாரதி பலி

Thursday, November 19, 2020
திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ள...Read More

றிசாத்திடமிருந்து 500 மில்லியனை அறவிட்டு, 2500 ஏக்கரில் மரங்களை நடவுள்ளோம் - வனவளப் பணிப்பாளா் வீரகொட

Thursday, November 19, 2020
(Ashraff.A.Samad) வில்பத்து தேசிய வன புங்காவில் கல்லாறு அன்டிய காடுகளில்  2500 ஏக்கர் நிலப்பரப்பில் மரங்களை நடுவதற்கு  முன்னாள் அமைச்சா் றிச...Read More

கொரோனாவினால் இதுவரை 73 பேர் மரணம் - இன்று வியாழனும் 4 பேர் உயிரிழப்பு

Thursday, November 19, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால், இதுவரை 73 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமையும் (19  ஆம் திகதி )  4 பேர் மரணித்துள்...Read More

முகக்கவசங்களின் இறக்குமதி நிறுத்தம் - அதிகபட்ச விலை 15 ரூபா, KN95 முகக்கவசத்தின் விலை 100 ரூபா

Thursday, November 19, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டில் அதிகளவு கேள்விக்கு உள்ளாகியுள்ள முகக்கவசங்களை, இலங்கையில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள...Read More

கொழும்பில் மாத்திரம் 28 பேர் மரணம், மக்களின் வாழ்க்கையுடன் விளையாடக் கூடாது என்கிறார் ரோசி

Thursday, November 19, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை அழித்தொழிப...Read More

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாம், சிங்கள மருத்துவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய விஞ்ஞானபூர்வ கடிதம்

Thursday, November 19, 2020
முஸ்லீம் கோவிட்-19 இறந்த உடல்களை தகனம் செய்வது தொடர்பாக வெளிநாட்டு (சிங்கள) மருத்துவ நிபுணரிடமிருந்து ஜனாதிபதிக்கு திறந்த கடிதம். தமிழில்: D...Read More

திறக்கப்படவுள்ள பாடசாலைகளில் இனிமேல், கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய நடைமுறைகள்

Thursday, November 19, 2020
மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களில் கல்வி...Read More

விசேட அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம் - 11-3422558 என்ற இலக்கத்துக்கு அழைத்து சேவையைப் பெற முடியும்

Thursday, November 19, 2020
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்காக, நாளை தொடக்கம் விசேட அம்பியூலன்ஸ் சேவை மற்றும் விசேட வைத்திய சேவையையும் ஆரம்பிக்க தீர்மானி...Read More

இஸ்லாமியர்களை அடக்கம்செய்ய அனுமதிக்க வேண்டும், ஆனால் மன்னாரில் அனுமதிக்க முடியாது

Thursday, November 19, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தில் உயிரிழந்த இஸ்லாமியர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், ஆனால் அனைவரைய...Read More

ரிஷாட் பதியுதீன் சிறையில் வாடும்போது, மௌனம் காப்பது மிகுத்த மனவேதனையளிக்கின்றது - மாநகரசபை உறுப்பினர் மனாப்

Thursday, November 19, 2020
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் கேட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற எமது பிரதிநிதிகள் கூட கட்சியின் தலைமை  ரிஷாட் பதியுதீ...Read More

200 புள்ளிகள் பெற்று சாதனை படைத்த, அம்மாரை பாராட்டும் நிகழ்வு

Thursday, November 19, 2020
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில்,சிங்கள மொழி மூலம் தோற்றி 200 புள்ளிகள் பெற்று சாதனை படைத்த, கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவன் M.F.M.அம்மாரை ப...Read More

25 நாட்களாக லொக்டவுனில் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசம்

Thursday, November 19, 2020
கடந்தபத்தாம்மாதம்25ஆம்திகதிஅன்றுகொழும்புபேலியகொடைமீன்சந்தையுடன்தொடர்புடையவர்கள்என11பேர்வாழைச்சேனைபிரதேசத்தில்அடையாளப்படுத்தப்பட்டு  அவர்களுக...Read More

இன்னும் 4 மாதங்களில் கொரோனா ஒழிந்துவிடும் - சாமர சம்பத் Mp

Thursday, November 19, 2020
இன்னும் நான்கு மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டு விடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர...Read More

சகல மதங்களையும் மதிக்கும் மகிந்த ராஜபக்ஷ, இந்நாட்டு மக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் - ஆளுநர் முஸம்மில்

Thursday, November 19, 2020
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் கொவிட் 19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவும் வேண்டி ஊவா மாகாண ஆளுநர்...Read More

வீட்டிலிருந்து வெளியில் செல்லும் சகலரும், பேனா ஒன்றைக் கொண்டு செல்லுமாறு கோரிக்கை

Thursday, November 19, 2020
வீட்டிலிருந்து தேவைக்காக வெளியில் செல்லும் அனை வரும் பேனா ஒன்றை தம்வசம் கொண்டு சொல்லுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண அறிவுறுத்தல் வழங்...Read More

முதலீடுகளே எமக்கு தேவை, கடன் அல்ல – புதிய சீன தூதுவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

Thursday, November 19, 2020
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் கியி சென்ஹோங் (Qi Zhenhong) இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷடம் ...Read More

அப்தா ஹஸானி, 185 புள்ளிகளைப் பெற்று சித்தி

Thursday, November 19, 2020
2020 ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காத்தான்குடி , ஹிழ்றியா மத்திய கல்லூரி மாணவி  அப்தா ஹஸானி 185 புள்ளிகளைப் பெற்று சித்தியட...Read More

பிரென்டிக்ஸ் நிறுவனத்திற்கும், 2 வது அலை கொரோனாக்கும் தொடர்பில்லை - ஆய்வில் கண்டுபிடிப்பு

Thursday, November 19, 2020
பிரென்டிக்ஸ் நிறுவனமானது, தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறவில்லை என, இதுவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகள் மூலம் தெரியவந்து...Read More

ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Thursday, November 19, 2020
முஸ்லிம் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மட்டக்களப்பு மாநகர  சபை  முன்னாள்  உறுப்பினர் என்.கே.றமழான் முறைப்பாடு செ...Read More

அக்கரைப்பற்றில் தனியார் பஸ் சாரதிக்கு கொரோனா

Thursday, November 19, 2020
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு நடத்தப்படுகின்ற தனியார் பஸ் சேவையில் சாரதியாகக் கடமையாற்றுகின்ற வறக்காப்பொலயைச் சேர்ந்த ஒருவருக்கு, கொர...Read More

மேல் மாகாணம் தவிர்ந்த பாடசாலைகள் 23 ஆம் திகதி ஆரம்பம் - 6 முதல் 13 வரையான வகுப்புகள் நடைபெறும்

Thursday, November 19, 2020
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல...Read More

'சில் ஆடை' வழக்கு - லலித், அனுஷ விடுதலை

Thursday, November 19, 2020
´சில் ஆடை´ வழக்கு தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று வருடம் சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகை விதிக்கப்பட்ட நிலையில் பிணையில் விட...Read More
Powered by Blogger.