Header Ads



தனது குழுவினருடன் இலங்கை வந்துள்ள, போரா சமூகத்தின் தலைவர்

Thursday, November 19, 2020
டாவூத் போஹ்ரா சமூகத்தின் தலைவர் செய்ட்னா முபாடல் செய்ப்டின் தமது உதவியாளர்கள் 36 பேருடன் இலங்கைக்கு வந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி அவரும் கு...Read More

மொனராகல மாவட்டத்தில் பைரூஸ் மனால் முதலிடம்

Thursday, November 19, 2020
இம்முறை தரம் 5  புலமைப் பரிசில் பரீட்சையில் கனுல்வெவ  முஸ்லீம் மகா வித்தியாலய மாணவி  பைரூஸ் மனால் 180 புள்ளிகளைப் பெற்று மொனராகல மாவட்டத்தில...Read More

பச்சையாக மீன்களை சாப்பிடாதீர்கள் - பற்றீரியா நுண்ணுயிரிகள் செரிமான அமைப்பைக் கடுமையாகச் சேதப்படுத்தும்

Thursday, November 19, 2020
சமைக்காமல் பச்சை மீன் உட்கொள்வது நல்லது என்று கூறி சிலர் தவறான செய்தியை அனுப்புகிறார்கள் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித் த...Read More

போலித் தகவல்கள் பரப்பிய 29 பேர் தேடப்படுகிறார்கள்

Thursday, November 19, 2020
கொரோனா தொற்று காரணமாக வீதிகளில் பலர் விழுந்து உயிரிழப்பதாக போலி தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய, 29 பேரைத் தேடி வருவதாக, பொலிஸ் ஊடகப் ப...Read More

கொரோனாவுடன் போராடுவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர்

Wednesday, November 18, 2020
போரை விடவும் கொவிட் வைரஸ் தொற்றினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அழிவு மிகவும் மோசமானது என பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள...Read More

றிசாத், ஹிஸ்புல்லா, அசாத்சாலி போன்றோரை தூக்கிலிட வேண்டும் - நடராஜா ரவிக்குமார்

Wednesday, November 18, 2020
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் ஒரு முஸ்லிம் தீவிரவாதி என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்ப...Read More

இறைவன் அருளால் துருக்கியின் செழிப்பையும், வெளிச்சத்தையும் நல்ல வழியில் பயன்படுத்துவோம் - எர்துகான்

Wednesday, November 18, 2020
துருக்கியை உற்பத்தி துறையில் பலமிக்கதாக மாற்றியுள்ளளோம்.   தரம் வாய்ந்த பொருட்களை தயாரிப்பதில், துருக்கியர்கள் சாதனை படைக்கும் நிலைக்கு துரு...Read More

சகல மதத்தவரையும் அரவணைத்துச் செல்லும் நியூசிலாந்து காவல்துறை ஹிஜாப் சீருடையை அறிமுகம் செய்தது

Wednesday, November 18, 2020
அ னைத்து மதத்தவரையும் மதித்து அவரவர்களுக்கு உரிய மரியாதையும் உரிமைகளையும் வழங்கும் விதத்திலான அரசாக நியூசிலாந்தின்  அரசு அமைந்துள்ளது இதனால்...Read More

பிள்ளையானுக்கு வழங்கும் சலுகை, ரிஷாத் பதியுதீனுக்கும் வழங்கவேண்டும் - லக்ஷ்மன் கிரியெல்ல

Wednesday, November 18, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) சிறையில் இருக்கும் பிள்ளையானுக்கு ஒரு விதமாகவும் ரிஷாத் பதியுதீனுக்கு வேறு விதமாகவும் கவனிக்க முடியாது. அதனால் ...Read More

உலக அரசியலைப் புரட்டிப் போடுமா..? ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் நூல் - 3 மில்லியன் பிரதிகள் விற்பனைக்கு

Wednesday, November 18, 2020
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) புறொமிஸ் லான்ட் (A. Promised Land) (வாக்களிக்கப்பட்ட பூமி) என்ற அமெரிக்க ஆட்சி பற்றிய ...Read More

குறுகிய காலப்பகுதியில் எம்மால், நாட்டை பாதுகாக்க முடிந்துள்ளது - ஜனாதிபதி விசேட உரை

Wednesday, November 18, 2020
கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரை ரூ.70 ஆயிரம் மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ர...Read More

கொரோனாவினால் இன்று புதன் 3 பேர் மரணம் - மொத்தம் 69 ஆகியது

Wednesday, November 18, 2020
கொரோனா தொற்றினால் இன்று புதன்கிழமை -18- ஆம் திகதி 3 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக அரசாங்கம் கூறும் மொத்த எ...Read More

பச்சையாக மீனை சாப்பிடுங்கள் என நான் கூறவில்லை

Wednesday, November 18, 2020
மீன்களின் ஊடாக கொரோனா தொற்று பரவாது என்பதை உறுதிப்படுத்த மீனை பச்சையாக சாப்பிட்டுக் காட்டிய முன்னாள் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெத...Read More

போகம்பர சிறையிலிருந்து தப்பிய கைதி, வாழை மரங்களுக்கிடையில் மறைந்திருந்த போது கைது

Wednesday, November 18, 2020
போகம்பர பழைய சிறைச்சாலையிலிருந்து இன்று அதிகாலை தப்பிச் சென்ற கைதி  மாலை 3 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என கண்டி பொலிஸ் தலைமையகம் தெரிவி...Read More

தடுப்பூசியால் கொரோனாவுக்கு நிரந்தர, தீர்வு கிடைத்துவிடாது – WHO அதிரடி அறிவிப்பு

Wednesday, November 18, 2020
கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவதால் மட்டும் கொரோனா நெருக்கடிக்கு நிரந்தரத் தீா்வு கிடைத்துவிடாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள...Read More

கொரோனா நோயாளிகளை அடையாளம் காணும் அன்டிஜென் பரிசோதனைக்கு இலங்கையில் இன்றுமுதல் அனுமதி

Wednesday, November 18, 2020
கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப...Read More

தந்தையின் கனவை நனவாக்க, வைத்தியராக வருவதே எனது எதிர்கால இலட்சியம்

Wednesday, November 18, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சிறீ சுப்பிரமணியா வித்தியாசாலை மாணவியான கிசானிகா லோகேஸ்வரன் தனது தந்தை இறந்து நான்கு மாதத்தில் ...Read More

கழிப்பறையில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்..?

Wednesday, November 18, 2020
கழிப்பறையில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தும் பலரும் சென்ற வேலையை முடிக்...Read More

பாகிஸ்தான் வைத்தியர்களுக்கு சவுதி அரேபியா விருது வழங்கி கெளரவிப்பு

Wednesday, November 18, 2020
கொரோனா வைரஸ் பரவலின் போது சவுதி அரேபிய நாட்டுக்கு ஆற்றிய சேவைகளுக்காக பாகிஸ்தான் மருத்துவர்களுக்கு சவுதி அரேபியா அரசு தலைமை விருதை வழங்கி கெ...Read More

ஒரேநாளில் உலகளவில் பிரபல்யம் பெற்ற இலங்கை Mp

Wednesday, November 18, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி ஒரே நாளில் உலக அளவில் பிரபல்யம் அடைந்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பின் போது ...Read More

கொழும்பை முழுமையாக முடக்கத் தேவையில்லை

Wednesday, November 18, 2020
மேல் மாகாணத்தில் கொவிட் 19 நிலவரம் குறித்து  தினமும் மதிப்பாய்வு  செய்யப்படுகிறது.  எனவே, கொழும்பு மாவட்டத்தை முழுமையாக முடக்குவதற்கு அவசியம...Read More

காதலர் தினத்தன்று மனைவியை, கொலைசெய்த கணவருக்கு மரண தண்டனை

Wednesday, November 18, 2020
காதலர் தினத்தன்று தனது மனைவியை பெற்றோல் ஊற்றி கொலை செய்த ஒருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்...Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது

Wednesday, November 18, 2020
நாட்டில் மேலும் 401 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தின...Read More

இஸ்லாமியர்களின் சடலங்களை அவர்கள் வாழும் பகுதிகளில், மக்கள் செறிவற்ற பகுதிகளில் அடக்கம் செய்யவேண்டும்

Wednesday, November 18, 2020
கொரோனாவால் மரணித்த இஸ்லாமியர்களின் சடலங்களை தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அடக்கம் செய்யும் நோக்கத்தினை அரசாங்கம் கைவிடவேண்டும் என வன்ன...Read More

ஜனாதிபதி கோத்தாபய பதவியேற்று, இன்றுடன் ஓராண்டு பூர்த்தி - இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு சிறப்பு உரை

Wednesday, November 18, 2020
கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்று இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோத்தாபய...Read More
Powered by Blogger.