Header Ads



195 புள்ளிகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை இக்ரா வித்தியாலய, கமூர்தீன் பாத்திமா கிபா வரலாற்றுச் சாதனை

Tuesday, November 17, 2020
- Nadeera Nasurdeen - 2020 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில்  பரீட்சை  பெறுபேறுகளின் படி ஹம்பாந்தோட்டை இக்ரா ஆரம்ப வித்தியாலய மாணவி கமூர்தீன்...Read More

முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதை அமைச்சரவை ஆராய்ந்ததா...? சுகாதாரக் குழு பரிந்துரைத்தால் மாத்திரமே அனுமதி

Tuesday, November 17, 2020
கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தலைமன்னாரில் புதைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நிபுணர்கள...Read More

சவுதி அரேபியா மீது, ஈரான் சூடான பதிலடி

Tuesday, November 17, 2020
ஈரானுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைக்கு சவுதி அரேபியாவின் அழைப்புக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. அணுசக்தி மற்றும் கண்டம் வி...Read More

ஈரானுக்கு எதிரான தீர்க்கமான நிலைப்பாட்டை, எடுக்குமாறு மன்னர் சல்மான் வலியுறுத்தல்

Tuesday, November 17, 2020
அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை உருவாக்குவதற்கான ஈரானின் முயற்சிகளுக்கு எதிரான ஒரு தீர்க்கமான நிலை...Read More

199 புள்ளிகளைப் பெற்ற முஹமட் அனீஸ், வைத்தியராகுவதே லட்சியம் என்கிறான் - மகிழ்ச்சியில் பானகமுவ கிராமம்

Tuesday, November 17, 2020
இக்பால் அலி வெளியான ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் குருநாகல் மாவட்டத்தில்  பானகமுவ அந்நூர் மத்திய கல்லூரி மாணவன் ...Read More

பேராசிரியர் திஸ்ஸ விதாரண Mp யின் வேதனை

Monday, November 16, 2020
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் நியமித்த எந்தவொரு குழுவும் தன்னுடன் இதுவரை ஒருதடவையேனும் பேச்சு நடத்தவி...Read More

வீடுகளில் மரணிப்பவர்கள் குறித்து GMOA தெரிவித்தது என்ன?

Monday, November 16, 2020
வீடுகளில் மரணிக்கும் நபர்களின் உடல்கள் தொடர்பில் செயற்படவேண்டிய முறைதொடர்பாக வழிகாட்டல் ஒன் றை சுகாதார அமைச்சு சுகாதார அதிகாரிளுக்கு விரை வா...Read More

மைத்திரிபால கையொப்பமிட்ட வர்த்தமானி அச்சிடப்பட்டு வெளியாகியது

Monday, November 16, 2020
11,000 ஹெக்டேராக இருந்த சிங்கராஜ வனாந்தரத்தை 36,474 ஹெக்டேராக விஸ்தரித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்த்தமானி தற்ப...Read More

மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக, நந்தினி ஸ்டான்லி டி மெல் நியமனம்

Monday, November 16, 2020
மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நந்தினி ஸ்டான்லி டி மெல் இன்றைய -16- தினம் தனது கடமைகளை ஆரம்பித்தார். மன்னார...Read More

கொழும்பு மாநகரத்தை குறைந்தது 3 வாரத்திற்கு மூட வேண்டும் - மேயர் ரோஷி

Monday, November 16, 2020
ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் குறைந்த பட்சம் மூன்று வார காலத்திற்காவது கொழும்பு மாநகர சபை அதிகார பிரதேசத்தை மூட வேண்டும் என கொழும்பு மாநக...Read More

கல்முனை வலயத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற J. Hana Iffath

Monday, November 16, 2020
இம்முறை இடம்பெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில், கல்முனை வலய மட்டத்தில் அதிகூடிய புள்ளியான 190 புள்ளிகளை J. Hana Iffath பெற்றுள்ளார்....Read More

197 புள்ளிகளைப் பெற்ற MHM ஹாஜரா - பறகஹதெனிய தேசிய பாடசாலை வரலாற்றில் சாதனை

Monday, November 16, 2020
- இக்பால் அலி - வெளியாகியுள்ள ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் குருநாகல் மாவட்டத்தில்  பறகஹதெனிய தேசிய பாடசாலையின் ...Read More

கல்முனை கல்வி வலயத்தில் 377 மாணவர்கள் சித்தி

Monday, November 16, 2020
- பாறுக் ஷிஹான் - தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தில்  இம்முறை 2020 ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3068 ...Read More

நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் பாடசாலையில் 21 மாணவிகள் சித்தி

Monday, November 16, 2020
  2020ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் நிந்தவூர் கமு/கமு/ அல் - மஸ்ஹர் பெண்கள்  பாடசாலையைச் சேர்ந்த 21 மாணவிகள் வெட்டுப்புள்ளிக்க...Read More

புலமை பரிசில் பரீட்சையில், ஜஸீர் அம்ரித் அஹ்மட் சித்தி

Monday, November 16, 2020
2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஜஸீர் அம்ரித் அஹ்மட் 164 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். பொல...Read More

முன்னாள் குத்துச்சண்டை வீரங்கனை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்

Monday, November 16, 2020
முன்னாள் குத்துச்சண்டை வீரங்கனை டைசன் பெண் ரூபி நேற்று 15-11-2020 நெதர்லாந்து மசூதியில்  இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்  சமாஷா_அல்லாஹ் அல்லாஹ் நா...Read More

கொரோனாவுக்கு இன்று 3 பேர் மரணம் - மொத்தம் 62 ஆக அதிகரிப்பு

Monday, November 16, 2020
நாட்டில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.  அதன்படி, நாட்டில்...Read More

48 மணித்தியாலங்களில் 3 ஜனாஸாக்கள் தகனம்

Monday, November 16, 2020
கொரோனா தொற்றுக்குள்ளாகி, மரணித்ததாக கூறப்படும் 3 முஸ்லிம்களுடைய ஜனாஸாக்கள் கடந்த 48 மணித்தியாலங்களில் தகனம் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்ற...Read More

சல்மான் சமா சப்னம் 181 புள்ளிகளைப் பெற்று சித்தி

Monday, November 16, 2020
2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மொஹமட் சல்மான் சமா சப்னம் 181 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார...Read More

தம்புள்ளை மேயர் பொய் தகவல்களை வழங்கி, இனமோதலை உருவாக்க முயற்சிக்கக் கூடாது - பள்ளிவாசலின் நிர்வாக சபை

Monday, November 16, 2020
(ஏ.ஆர்.ஏ.பரீல்) ‘தம்புள்ளை மாநகரசபை அமர்வில் தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத, தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலில் சஹ்ரான் உரையாற்றியுள்ளதாக கூறிய...Read More

திருக்குர்ஆன் பிரதிகளை பயன்படுத்தி, தீபாவளி பட்டாசு தயாரித்த தொழிற்சாலை - வலுக்கிறது எதிர்ப்பு

Monday, November 16, 2020
அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், முஸ்லிம்கள் தங்களின் புனித நூலாக கருதும் திருக்குர்ஆனை அவமதிக்கும் செ...Read More

போருத்தொட்ட அல்பலாஹ் கல்லூரியில் 11 மாணவர்கள் சித்தி

Monday, November 16, 2020
கம்பஹா மாவட்டத்தின் தமிழ் மொழிமூல முஸ்லீம் பாடசாலைகளில் எமது பலகத்துரை அல்பலாஹ் கல்லூரி மாணவர்கள் 11 பேர் திரமைச்சித்தியடைந்து கல்லூரிக்கும்...Read More

சஹ்ரானின் மனைவியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூறிய, எரானை விசாரணைக்கு அழைப்பு

Monday, November 16, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தமைக்காக நாடாளுமன்ற உறு...Read More

விமானப்படையில் 2 பெண் விமானிகள்

Monday, November 16, 2020
இலங்கை விமானப்படையில் இரண்டு பெண் விமானிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னம் இன்று (13) அவர்களுக்க...Read More

என்னை வாழ்த்த விரும்புவோர் வீண் செலவுகளையோ, நிகழ்வுகளையோ செய்ய வேண்டாம் - ஜனாதிபதி

Monday, November 16, 2020
ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டு ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடாத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்...Read More
Powered by Blogger.