Header Ads



கொரோனா மரணங்களை மறைக்கிறது அரசாங்கம், மரண சான்றிதழ் எங்களிடம் உள்ளது - ஹரின்

Tuesday, November 10, 2020
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அரசாங்கம் மறைப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்துத் த...Read More

றிசாத்திற்கு 13 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு

Tuesday, November 10, 2020
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதனடிப்படையில் அவரை நவம்ப...Read More

"அடையாளம் காண முடியாமல், நோயாளிகள் பலர் தொடர்ந்தும் வீட்டில்"

Tuesday, November 10, 2020
கொரோனா தொற்று ஆரம்பத்தை கண்டுபிடிக்க முடியாத பலர் சமூகத்திற்குள் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்...Read More

நாட்டை லொக்டவுன் செய்ய முடியாது - பொருளாதாரத்தை நாசமாக்குவதே எதிர்க்கட்சியின் நோக்கம் - நாமல்

Tuesday, November 10, 2020
நாட்டை முடக்கி பொருளாதாரத்தை முடக்குவது தான் எதிர்க்கட்சியினரின் நோக்கம் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வவுனியாவில் வைத்து ஊடகவ...Read More

வர்த்தமானி வெளியான பின்னரே, முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படும்

Tuesday, November 10, 2020
கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை முதல் கட்டமாக மன்னார் பிரதேசத்தில் இடமொன்றை ஒதுக்கி அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கு சுகாதாரத...Read More

ஜனாஸா நல்லடக்க அனுமதி, வர்த்தமானி புதன்கிழமை நள்ளிரவு வெளியாகுமா...?

Monday, November 09, 2020
- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதாரத் அமைச்சின் தொழிற்நுட்பக் குழு, எதிர்வரும் புதன்கிழமை 11 ஆம் திகதி கூடவுள்ளதாக, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு ...Read More

வீதியோர வடிகானில் வீழ்ந்து, குடும்பஸ்தர் வபாத்

Monday, November 09, 2020
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் உடப்பு சந்தியிலுள்ள வீதியோர வடிகானில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (08) உயிரிழந்துள்ளார். புளிச்ச...Read More

9 மாகாணங்களிலும் கொரோனா நல்லடக்கதிற்கு, அனுமதி கோரி நடவடிக்கை

Monday, November 09, 2020
- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மன்னார் மாவட்டத்திற்கு எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்ய அனுமதி வழங...Read More

வியாபார அனுமதி கோரி, தனிநபர் கவனயீர்ப்பு போராட்டம்

Monday, November 09, 2020
தாழங்குடாவைச் சேர்ந்த நபரொருவர், தனக்கு வியாபார அனுமதிப்பத்திரம் தருமாறு கோரி, மண்முனைப் பற்று பிரதேச சபைக்கு முன்பாக இன்று (09) கவனயீர்ப்பு...Read More

ஹெலிகெப்டரில் ஜனாஸாக்களை கொண்டு சென்றேனும், நல்லடக்கத்திற்கு உதவ காத்திருந்த முஸ்லிம் பணக்காரர்

Monday, November 09, 2020
- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்...Read More

அல்லாஹ்வின் தூதரின் பெயரில் கேலி சித்திரம் வரையப்பட்டதையும், பிரான்ஸ் ஜனாதிபதியை கண்டித்தும் ஜெர்மனியில் ஆர்ப்பாட்டம்

Monday, November 09, 2020
அல்லாஹ்வின் தூதரின் பெயரில் கேலி சித்திரம் வரையப்பட்டதையும், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோனை கண்டித்தும்  ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் மாபெரும் ஆ...Read More

கொரோனா ஜனாஸாக்களை, மன்னாருக்கு எடுத்துச்செல்ல தயார் - ஹுஸைன் போல்ட்

Monday, November 09, 2020
- A.A. Mohamed Anzir - பல ஆயிரம் ஜனாஸாக்களின் நல்லடக்கத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன். கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்கள் தகனம...Read More

இலங்கையில் கொரோனாவினால் 36 ஆவது மரணம்

Monday, November 09, 2020
இலங்கையில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்...Read More

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு, சம்மாந்துறை பிரதேசமும் பரிசீலிக்கப்பட்டது

Monday, November 09, 2020
- மொஹமட் அன்ஸிர் - கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு பரீசீலிக்கப்பட்ட பகுதிகளில் சம்மாந்துறையும் உள்ளடங்கி இருந்ததாக ...Read More

நன்றி கூறுகிறார் தாசிம் மௌலவி

Monday, November 09, 2020
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கும், நீதி அமைச்சர் அணி சப்ரிக்கும் நன்றி தெரிவிப்பத...Read More

கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு

Monday, November 09, 2020
 - A.A. Mohamed Anzir -  கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...Read More

இலங்கையில் 20 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க WHO இணக்கம்

Monday, November 09, 2020
நமது நாட்டின் சனத்தொகையில் 20வீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க உலக சுகாதார ​அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த கொவிட் தடுப்பூசியை பெற...Read More

ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்தியது CTJ, இணையவழி போராட்டத்திற்கு அழைப்பு

Monday, November 09, 2020
கொரோனாவில் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் அடக்குவதற்கு அனுமதி கோரி சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ சார்பில் நாளை நடைபெறவிருந்த ஜனநாயக கோர...Read More

எமது சுகாதார துறையினால் கொரோனாவை ஒழிக்க முடியும், மக்களின் ஒத்துழைப்பே தேவை - ஜனாதிபதி

Monday, November 09, 2020
எமது நாட்டின் சுகாதாரத் துறையினால் மிக இலகுவாக கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் என்றும் மக்களின் ஒத்துழைப்பே தேவை என்றும் ஜனாதிபதி கோட்டா...Read More

கட்டாரில் உள்ள நம் நாட்டவர்கள், இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கும் வேண்டுகோள்

Monday, November 09, 2020
கட்டாரில் வேலைவாய்ப்பிற்காக சென்று, சிக்கியுள்ள இலங்கை பிரஜைகள் 17 பேர், தங்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த...Read More

முன்னாள் விமானப்படை வீரரின் ஜனாஸா, இன்று திங்கட்கிழமை தகனம் செய்யப்பட்டது

Monday, November 09, 2020
கொரோனா தொற்றுள்ளதாக குறிப்பிட்டு, இன்று திங்கட்கிழமை, 9 ஆம் திகதி மாளிகாவத்தையைச் சேர்ந்த, 34 வயதுடைய முன்னாள் விமானம் படை வீரர் ஒருவரின், ஜ...Read More

"நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாத, கொரோனா நோயாளிகளும் உங்கள் மத்தியில் நடமாடலாம்"

Monday, November 09, 2020
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறிகளை இதுவரை வெளிப்படுத்தாதவர்கள் சமூகத்தில் நடமாடக்கூடும் என இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தி...Read More

கொரோனா இருப்பதை அறியாமலேயே சிலர் உயிரிழந்துள்ளனர் - கரு

Monday, November 09, 2020
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை அறியாமலேயே துரதிர்ஷ்டவசமாக சிலர் உயிரிழந் துள்ளார்கள் என முன்னாள் சபா நாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்...Read More
Powered by Blogger.