Header Ads



கொழும்புக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

Monday, November 09, 2020
கொழும்பு நகரத்திற்கு குறைந்த அளவிலானோரே வருகைதர முடியும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு விட...Read More

குவைத்தில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை, பெண்களின் அவலக் குரல் - உதவுமாறு மன்றாட்டம்

Monday, November 09, 2020
குவைத் நாட்டில் கடந்த 7 மாதங்களாக நிர்க்கதியாகியுள்ள எங்களை மீட்டெடுத்து துயர் துடையுங்கள் என இலங்கையிலிருந்து குவைத் நாட்டுக்கு வீட்டுப் பண...Read More

இன்னும் ஒரு வாரத்திற்குள் நல்லடக்க, அனுமதி வழங்குவோம் என உறுதிமொழி வழங்கப்பட்டது - மிப்ளால் மௌலவி

Monday, November 09, 2020
-Miflal Moulavi- கொரோனாவால் மரணிக்கக்கூடிய முஸ்லீம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அணுமதியளிக்குமாறு ஜனாதிபதி, பிரதமர்,சுகாதார அமைச்சர் மற...Read More

SJB ஐவருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை

Monday, November 09, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க அரசியல் பழிவாங்கல் தொடர...Read More

கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக நஸ்மியா சனூஸ் நியமனம்

Monday, November 09, 2020
கல்முனை வலயக்கல்வி நிர்வாகத்திற்கு உட்பட்ட கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் 3ஐ சே...Read More

ஜனாஸா தகவல் - ஹமீத்தா

Monday, November 09, 2020
யாழ் - சோனகதெரு, காதி அபூபக்கர் வீதியை பிறப்பிடமாகவும் நீர் கொழும்பு நெவில் டீ சில்வா மாவத்தையை‌ வசிப்பிடமாகவும் கொண்ட ஹமீத்தா வாபாத்தானார்....Read More

அரச பாடசாலைகள் - 23 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமா..?

Monday, November 09, 2020
அனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே திறக்கப்படவுள்ளன. முழுமையாக அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு கட்...Read More

வீட்டிலிருந்து வெளியேறும்போது அவதானம் - பொலிஸார் எச்சரிக்கை

Monday, November 09, 2020
( எம்.எப்.எம்.பஸீர்) முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் கடைப் பிடிக்...Read More

அனுராதபுரத்தில் பிச்சைக்காரருக்கு கொரோனா – 81 பிச்சைக்காரர்கள் தனிமைப்படுத்தலுக்கு

Monday, November 09, 2020
அனுராதபுரத்தில் பிச்சைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, நகரத்தில் உள்ள மற்ற பிச்சைக்காரர்கள் அனைவரையும...Read More

ஜனாஸாக்கள் கடலுக்குள் போகும் அபாயம் - அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியும் பயனில்லை

Monday, November 09, 2020
கடந்த மாதம் கடலரிப்புக்குள்ளாகி இடிந்து வீழ்ந்த மாளிகைக்காடு அந்- நூர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடி சுவர்கள் மீண்டும் கடல் அரிப்புக்கு உள்ளாகும...Read More

முஸ்லிம்கள் பொருளாதார புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்று கெஞ்சிவரும் பிரான்ஸ்

Sunday, November 08, 2020
இஸ்லாமியர்கள் தொடர்ந்து பிரான்ஸ் தயாரிப்பகளை புறக்கணித்து வருவதால் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது பிரான்ஸ் பொருளாதாரம் முஸ்லிம்கள் பொருளாதார ப...Read More

உதைப்பாந்தாட்ட வீரர்களை நாட்டில் உருவாக்க திட்டம், யாழ் அபிவிருத்தி பற்றியும் நாமல் ஆர்வம்

Sunday, November 08, 2020
தம்மைப்போன்று வட பகுதிகளில் இருந்தும், இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள...Read More

இனம், மதம், சாதியை விடுத்து திறமை, தகுதியின் படி இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவு செய்யும்..?

Sunday, November 08, 2020
(நா.தனுஜா) அமெரிக்காவின் உபஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டதைப்போன்று இனம், மதம் ஆகியவற்றைப் புறந்தள்ளி திறமை, தகுதி ஆகியவற்றின் அட...Read More

"அமெரிக்க மக்களே, உங்களால் நாம் பெருமையடைகின்றோம்" - சந்திரிகா

Sunday, November 08, 2020
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் கமலா ஹரிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திர...Read More

இலங்கையில் 35 ஆவது கொரோனா, மரணம் இன்று உறுதி செய்யப்பட்டது.

Sunday, November 08, 2020
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இந்த மரணம் இன்று (08) சம்பவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 78 வயதான ஒருவர...Read More

நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை 510 பேருக்கு கொரோனா தொற்று

Sunday, November 08, 2020
நாட்டில் மேலும் 510 பேருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (08) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன...Read More

நீதிபதி நவாஸ் உள்ளிட்ட 6 பேர், உயர்நீதிமன்றத்துக்கு ஜனாதிபதியினால் பரிந்துரை

Sunday, November 08, 2020
உயர்நீதிமன்றத்துக்கு புதிய ஆறு நீதிபதிகளை நியமிக்குமாறு, நாடாளுமன்றப் பேரவைக்கு, ஜனாதிபதி கோட்டாபயா ராஜபக்ஷ, பரிந்துரை அளித்துள்ளார். இதன் ப...Read More

ஜனாதிபதியின் பயணத்தின் பின், அபிவிருத்தியை நோக்கி பதுளை

Sunday, November 08, 2020
பதுளை மாவட்டத்தின் பொது வசதிகள் குறைந்த, வறுமையினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் ஹல்துமுல்லை பிரதேசத்தின் வெலங்விட மற்றும் அக்கர சீய க...Read More

16 ஆவது ஜனாஸாவும் எரிப்பு: அச்சத்தில் முஸ்லிம்கள்

Sunday, November 08, 2020
(மீள்பார்வை) கொவிட் 19 தொற்றின் இரண்டாவது அலை காரணமாக மரணங்கள் அதிகரித்து வருகின்ற வேளையில், 16 ஆவது முஸ்லிம்களின் மரணமும் பதிவாகியுள்ளது. இ...Read More

மேல் மாகாணத்தில் சகல அதிவேக, நெடுஞ்சாலைகளும் நாளை மீண்டும் திறப்பு

Sunday, November 08, 2020
மேல் மாகாணத்தில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலைகளின் அனைத்து நுழைவு மற்றும் வௌியேறும் பகுதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.  பொலிஸ்...Read More

முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண, தடையை நீக்குவதாக ஜோ பைடன் உறுதி

Sunday, November 08, 2020
பல நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குவதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்...Read More
Powered by Blogger.