Header Ads



இலங்கையில் 35 ஆவது கொரோனா, மரணம் இன்று உறுதி செய்யப்பட்டது.


கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இந்த மரணம் இன்று (08) சம்பவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

78 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.


No comments

Powered by Blogger.