Header Ads



வெற்றிக் கோட்டின் எல்லையில் ஜோ பைடன் - தோல்வியில் எல்லையில் டிரம்ப்

Friday, November 06, 2020
பென்சில்வேனியா மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெற்ற முன்னிலை தற்போது மேலும் வலுவடைந்துள்ளது. 20 தேர்தல் சபை வாக்குகளைக் கொண்டுள...Read More

Hand sanitizer பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Friday, November 06, 2020
இலங்கையின் பல பகுதிகளில் தரமற்ற Hand sanitizer விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுய்ளது. இது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ள...Read More

புத்தளம் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு

Friday, November 06, 2020
புத்தளம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71ஆக உயர்வடைந்துள்ளதாக, மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தி...Read More

கொழும்பு மாவட்ட, மக்களுக்கான முக்கிய அறிவித்தல்

Friday, November 06, 2020
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் வசிப்பார்களாயின், கிராம உத்தியோகத்தவர் மூலம...Read More

மக்களின் குறைகளை கேட்டறிந்தார் ஜனாதிபதி

Friday, November 06, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (06) பிற்பகல் கட்டுவன பிரதேச சபையை பார்வையிட்டார். கட்டுவனவில் உள்ள பிரதேச சபை பிரதான கட்டிடத்தின் குறைபாடுக...Read More

முஸ்லிம்களின் உடல்களை தொடர்ந்து தகனம் செய்ய வலியுறுத்தும் குணதாஸ - அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாமென்கிறான்

Friday, November 06, 2020
(நா.தனுஜா) கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைகின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதி...Read More

அபராதத் தொகையை செலுத்த கால அவகாசம்

Friday, November 06, 2020
போக்குவரத்து வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துவதற்கு மேலதிகக் கால அவகாசத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் ...Read More

இதுவரை 14 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் - நாட்டின் மொத்த கொரோனா மரணத்தில் 48.3 % முஸ்லிம்கள்

Friday, November 06, 2020
இலங்கையில் நேற்று 05.11.2020 வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றினால் மரணித்ததாக கூறி, இதுவரை 14 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன...Read More

ஒட்டகம் குர்பானி கொடுத்த நன்மையைத் தேடி, பள்ளிவாசலுக்கு முதலில் சென்ற சிறுவன் (உண்மைச் சம்பவம்)

Friday, November 06, 2020
இன்றைய (06-11-2020) ஜும்ஆ கன்னியாகுமரி மாவட்டம்  திட்டு விளையில் சரியாக காலை 11 மணியளவில் இந்த சிறுவன் பள்ளிக்கு  வந்து தொழுது கொண்டு இருந்த...Read More

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு வேண்டி, ஒரே நேரத்தில் விசேட துஆப் பிரார்தனை

Friday, November 06, 2020
சகல ஜும்ஆ / பிரதான பள்ளிவாயல்களின் நம்பிக்கைப் பொறுபாளர்களுக்கு அல்லது பொறுப்பாளர்களுக்கு விசேட அறிவித்தல் பிரதான பள்ளிவாசல்களில் / ஜும்ஆ பள...Read More

அடக்கம் செய்ய அனுமதி வழங்க, துரித நடவடிக்கை அவசியம் - ஹக்கீம்

Friday, November 06, 2020
கோவிட் 19 தொற்றினால் இறக்கும் முஸ்லிம் சடலங்களை புதைக்க அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் காங்க...Read More

இலங்கையில் முஸ்லிம்களின் உடல்களை, எரியூட்டுவதற்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Friday, November 06, 2020
(சென்னையிலிருந்து மொஹமட் நதீன்) இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மத வழக்கத்திற்கு எதிராக எரியூட்டும் ...Read More

தற்கொலை முயற்சி; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரில் ஒருவர் பலி

Friday, November 06, 2020
திருகோணமலை, ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தியதில் 16 வயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக, திருகோணமலை பொது ...Read More

முஸ்லிம் உடல்கள் எரிப்பில் மத நம்பிக்கையை புண்படுத்துவதை தவிர, வேறு எந்த நன்மையும் இலங்கைக்கு இல்லை

Friday, November 06, 2020
கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல்  எரியூட்டி வரும் இலங்கை அரசை தமிழக முஸ்லிம்கள் சார்பில் தேசிய தவ்ஹீத...Read More

PCR முடிவுகளை வெளியிட எடுக்கப்படும் 48 மணி நேர காலத்தை நம்ப முடியாது - Dr செனால்

Friday, November 06, 2020
பி.சி.ஆர் சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் வெளியிடுவதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் வரை நாட்டில் கொவிட்-19 பரவலை எதிர்த்து சரி...Read More

20 நிமிடங்களில் கொரோனாவை, கண்டறிய அவசரப் பரிசோதனை

Friday, November 06, 2020
ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமை...Read More

வத்தளை விளையாட்டுப் பொருள் தொழிற்சாலையின் 119 ஊழியர்களுக்கு கொரோனா

Friday, November 06, 2020
இலங்கையில் COVID 19 வைரசு தொற்றுக்குள்ளானோரின் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 12,570 ஆக அதிகரித்துள்ளது.  இவர்களல் 5,918 தொற்றாளர்க...Read More

திடீர் மரணங்களா..? ஹுசைன் போல்டை தொடர்பு கொள்ளுங்கள் - குறைந்த விலையில் ஜனாஸா பெட்டிகளை வழங்கவும் நடவடிக்கை

Friday, November 06, 2020
கொழும்பிலும் கொழும்பைச் சுற்றிய வைத்தியசாலைகளிலும் இடம்பெறும்,  திடீர் மரணங்களையும் உரிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு நல்லடக்கம்  செய்வதற்காக ...Read More

இவசமாக PCR செய்ய ஏற்பாடு - ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை தடுக்க முயற்சி

Friday, November 06, 2020
கொழும்பிலும், அதனை கிட்டிய பகுதிகளிலும் இடம்பெறும் மரணங்களில் சந்தேகம் இருப்பதாக கருதுபவர்கள், இலவசமாக PCR செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இத...Read More

பெரண்டிக்ஸ் தொடர்பில் விசாரணை செய்த 40 அதிகாரிகளுக்கு கொரோனா

Friday, November 06, 2020
கொழும்பு குற்றவியல் பிரிவின் சுமார் 40 அதிகாரிகளுக்கு தற்போதைய நிலையில் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் பெரண்டிக்ஸ் கொவி...Read More

லண்டனில் தனது பிள்ளைகளை கொலைசெய்த இலங்கையர்! குற்றத்தை ஒப்புக்கொண்ட தந்தை

Thursday, November 05, 2020
லண்டனில் தனது குழந்தைகள் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை சந்தேக நபரான நடராஜா நித்தியாகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். நடராஜா...Read More

ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வைத்தியசாலை செல்வதற்கு அச்சப்பட தேவையில்லை

Thursday, November 05, 2020
ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட் குறித்த அச்சம் காரணமாக மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளகூடாது என மருத்துவர்கள் வேண்டுகோ...Read More

பாராளுமன்றத்தில் பசில் ராஜபக்சவை பார்க்க விரும்புகிறோம் - கெஹெலிய

Thursday, November 05, 2020
பசில்ராஜபக்சவை நாடாளுமன்றத்தில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பொதுஜனபெரமுனவை தொடங்...Read More
Powered by Blogger.