Header Ads



சுகாதார அமைச்சர் கடலில் குதிக்கப்போகின்றார் என்பதை அறிந்தே திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின

Thursday, November 05, 2020
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கடலிற்குள் குதிக்கப்போகின்றார் என்ற தகவலை அறிந்தே திமிங்கிலங்கள் கரைக்குவந்தன என ஐக்கிய மக்கள் சக்த...Read More

வீதியில் சென்றவர் திடீரென உயிரிழப்பு - 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இன்றே வீடு திரும்பியவர்

Thursday, November 05, 2020
- அததெரண - புத்தளம் தலைமையக பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சேர்விஸ் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் வீதியோரத்தில் உயிரிழந்த நிலையில் சட...Read More

கொரோனாவினால் இன்று மரணமடைந்த 5 பேரின் விபரங்கள்

Thursday, November 05, 2020
கொரோனா காரணமாக மரணமடைந்ததாக இன்று 05-11-2020 அறிவிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1. 46 வயதான ஆண் – கொம்பனித் தெருவைச் சேர்ந...Read More

இதுவரை 13 முஸ்லிம்களின், ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன - ஆசாத் சாலி

Thursday, November 05, 2020
இலங்கையில் இன்று -05- வியாழக்கிழமை 5 ஆம் திகதிவரை கொரோனா தொற்றுள்ளதாக குறிப்பிட்டு 13 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாக மேல்...Read More

கொரோனாவினால் ஒரேநாளில் இலங்கையில், அதிகம் பேர் மரணமடைந்தது இன்றுதான்

Thursday, November 05, 2020
நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா காரணமாக இன்று மட்டும் ஐந்து பேர் பலியாகி இருப்பதாக சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கொரோ...Read More

மேலும் 5 பேர் கொரோனாவினால் மரணம் - மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்வடைந்தது

Thursday, November 05, 2020
மேலும் 5 பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.  இதன்மூலம் மொத்த மரண எண்ணிக்கை 29 ஆக உயர்வடைந்துள்ளது.Read More

இலங்கை VIP க்கள் கொரோனா, தடுப்பூசியை சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளனர் – நளின் Mp

Thursday, November 05, 2020
நாட்டின் அதி முக்கிய பிரபுக்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்...Read More

சீன கம்யூனிஸ கட்சியுடன் இணைந்து பொதுஜன பெரமுன கூட்டு கருத்தரங்கு

Thursday, November 05, 2020
அரசியல் மட்டத்தில் நிறுவனக்கட்டமைப்புக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒன்றிணைந்து பொதுஜன பெரமுன ஏற்ப...Read More

எரிக்கப்படுவது மரக்கட்டைகள் அல்ல, முஸ்லிம்களின் உடல்கள் - CTJ தனித்தனியாக மீண்டும் கடிதம்

Thursday, November 05, 2020
அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலகம், கொழும்பு – 01 05.11.2020 அதி மேதகு ஜனாதிபதியவர்களே! இலங்கையில் கொரோனாவினால் உயிரிழப்...Read More

ஊரடங்கு நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல், இடைவெளி முகக்கவசம் அணிதலில் மாற்றம் இருக்காது - ஜனாதிபதி

Thursday, November 05, 2020
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும், தனிமைப்படுத்தல் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...Read More

இந்த வழிகாட்டல்களை மஸ்ஜித்களில் தொடர்ந்து 3 தினங்களுக்கு வாசித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள் - ACJU கோரிக்கை

Thursday, November 05, 2020
எமது நாட்டில் இரண்டாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் முன்பு இல்லாதது போன்று தீவிரமாகப் பரவி நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிக...Read More

கொரோனா இப்போது வீடுகளுக்கு வந்துள்ளது - மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் - GMOA

Thursday, November 05, 2020
இந்நாட்டில் கொரோனா தொற்று பரவல் போன்று ஏற்படும் மரணங்கள் தொடர்பினாலும் நாடு ஆபத்தான நிலையில் பயணிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவி...Read More

இலங்கையில் ஜனாஸாக்கள் பலாத்காரமாக எரிப்பு - இஸ்லாமிய அமைப்பின் மனித உரிமைகள் ஆணையம் கவனத்தை குவிக்கிறது

Thursday, November 05, 2020
இலங்கையில் ஜனாஸாக்கள் பலாத்காரமாக எதிர்ப்பு - இஸ்லாமிய அமைப்பின் மனித உரிமைகள் ஆணையம் கவனத்தை செலுத்துகிறது.  Read More

பிரான்ஸ் ஜனாதிபதிக்கும், குடிமக்களுக்கும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய 10 உண்மைகளை உள்ளடக்கிய கடிதம்

Thursday, November 05, 2020
தமிழில்: முஹம்மத் பகீஹுத்தீன் இது சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அவர்களால், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனையும் ஏனைய சர்...Read More

பள்ளிவாசல்களின் மீது அன்பிருந்தால்....?

Thursday, November 05, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு இல்லாத பகுதிகளில் ஒரே நேரத்தில் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒன்று கூடக்கூடிய எண்ணிக்கை 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சு...Read More

அவசர அறிவித்தல் – பள்ளிவாசல்களில் பேணப்பட வேண்டிய கொரோனா கட்டுப்பாடுகள் –

Thursday, November 05, 2020
சுகாதர அமைச்சினால் வெளியிடப்பட்ட கொவிட் 19 வழிகாட்டல்களுக்கு அமைவாக மத வழிபாட்டுத்த தளங்களில் அதிக பட்ச நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கருத...Read More

புதிதாக திருமணம் செய்த, தம்பதிக்கு கொரோனா (நடந்தது என்ன..?)

Thursday, November 05, 2020
மாவனல்லையில் மேலும் 9 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெமுனு விக்ரமசி...Read More

லொறியைத் துரத்திச்சென்ற பொலிஸ் அதிகாரியின் கார் விபத்தில் சிக்கியது – பொலிஸ் அதிகாரி பலி

Thursday, November 05, 2020
கால் நடைகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை தன்னுடைய காரில் துரத்திச் சென்ற ஆனமடுவ பொலிஸ் நிலைய உதவி அத்தியட்சகர் ஹேமந்த ரட்ணாயக்க விப...Read More

மின்சாரத்தையும், குடிநீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

Thursday, November 05, 2020
நாட்டின் மக்கள் மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கன மாகப் பயன்படுத்துமாறு மின்சகத்திவள அமைச்சும், நீர் விநியோக சபையும் இந்த கோரிக்கையை விடுத...Read More

டிரம்ப் மண் கவ்வுகிறார் - 264 தேர்தல் வாக்குகளை பெற்று ஜோ பைடன் சாதனை

Thursday, November 05, 2020
அமெரிக்க ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் 270 என்ற மிக முக்கிய இலக்கை நெருங்கியுள்ளார் மிச்சிகன் விஸ்கொன்சின் மாநிலங்களில் பெற்ற வெற்றியை...Read More

தேசிய வைத்தியசாலையில் PCR பரிசோதனை - ரவி குமுதேசின் பரபரப்புக் குற்றச்சாட்டு

Thursday, November 05, 2020
நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பின்னர்,  இதுவரை பலியான 10 பேரில் 6 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்திருப்பதாகவும் இத...Read More

9 ஆம் திகதிக்கு பின்னர், மேல் மாகாணத்தை திறக்க வாய்ப்புள்ளது

Thursday, November 05, 2020
எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெ...Read More

இன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்படவுள்ள 2 ஜனாஸாக்கள் - மரணப்பெட்டியை எடுத்து வாருங்கள் எனத் தெரிவிப்பு

Thursday, November 05, 2020
மேல் மாகாணத்தில் (மட்டக்குளிய, பாணந்துறை) பகுதிகளைச் சேர்ந்த 2 ஜனாஸாக்கள் இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி தகனம் செய்யப்படவுள்ளதாக அறிய வருகி...Read More
Powered by Blogger.