Header Ads



மேர்வின் சில்வாவின் சீற்றம்

Monday, November 02, 2020
மூன்று தசாப்த கால போரை முடித்த விதமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த, ஸ்ரீலங்கா அரசாங்கம் நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமாகாத ஒன்று என முன்னாள...Read More

இரத்தம் உறைந்து மாரடைப்பு ஏற்படலாம் - கொரோனா பற்றிய அச்சமூட்டும் புதிய தகவல்

Monday, November 02, 2020
கொரோனா வைரஸ் தொற்றானது இதயத்தை தாக்கும் ஆபத்து உள்ளதாகவும் இதனால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் கூட சம்பாதிக்கலாம் எனவும் அமெரிக்க நிபுணர்கள் எச்...Read More

கறுப்பு ஒக்டோபர் 2020 - சர்வதேச ரீதியாக கனத்த மனதுடன், நினைவுகூர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் (படங்கள்)

Monday, November 02, 2020
தமது பூர்வீக மண்ணில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த, யாழ்ப்பாண முஸ்லிம்கள் 1990 இல் பாசிசப் பயங்கரவாதப் புலிகளினால், தம் தாயகத்திலிருந்து 2 மணிந...Read More

பாராளுமன்றம் வருகிறார் பஸில், பதவி துறக்கிறார் ஜயந்த கெட்டகொட..?

Monday, November 02, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நடைமுறைக்குவந்த வந்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம்...Read More

சிங்கள மக்களை உசுப்பிவிடும், அரசியலை செய்ய முடியாது - ஹரீஸ் Mp

Monday, November 02, 2020
எமது நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகம் அதிலும் குறிப்பாக முஸ்லிங்கள் அண்மைக்காலமாக அனுபவித்து வரும் அதி உச்சகட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசி...Read More

22 ஆவது கொரோனா மரணத்தை, நீக்கியது சுகாதார அமைச்சு

Monday, November 02, 2020
நேற்று முன்தினம் (31) பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 27 வயதுடைய நபரின் மரணத்தை கொரோனா மரணமாக கருத்திற் கொள்ளாம...Read More

கொரோனா உடல்களின் நல்லடக்கம் பற்றி அமைச்சரவையில் ஆராய்வு, நல்லது நடக்க பிரார்த்திப்போம் (யாரும் குழப்பி விடாதீர்கள்)

Monday, November 02, 2020
 -  மொஹமட்  அன்ஸிர் - ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று, திங்கட்கிழமை 2 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கொரோனாவினால் முஸ்லிம்களின் ஜன...Read More

"நீங்கள் எரிப்பது உடலையல்ல, உலக முஸ்லிம்களின் உள்ளத்தை" றிசாத்தின் விடுதலைக்கும் போராட்டம்

Monday, November 02, 2020
கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினறுமான ரிஸாட் பதியுதீன் அவர்களை விடுதலை செய்யக் கோர...Read More

புத்தளம் - கொழும்பு முகத்திடலுக்கு பூட்டு

Monday, November 02, 2020
புத்தளம் நகரிலுள்ள கொழும்பு முகத்திடல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.  நாட்டில் கொரோனா தொற்...Read More

பாடசாலைகளை மீள, ஆரம்பிப்பது ஒத்திவைப்பு

Monday, November 02, 2020
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேலும் 2 வாரத்திற்கு ...Read More

விடைபெறத் தயாராகிறார், மஹிந்த தேசப்பிரிய

Monday, November 02, 2020
தேசிய தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பதவிக் காலம் முடியவுள்ள நிலையில், அவரது அலுவலத்தில் உள்ள அனைத்து பொறுப்புக்களையும் ஒப...Read More

பாசிசப் புலிகளின் இனச்சுத்திகரிப்பை மூடிமறைத்து, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் கக்கியுள்ள உதயன்

Monday, November 02, 2020
30 ஒக்டோபர் 2020 திகதி வெளியான யாழ்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை  வெளியிட்டுள்ள செய்தியில் "  புலிகளின் அறிவிப்புக்கு இணங்க...Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி, கலாநிதி றமீஸ் அபூபக்கர் பேராசிரியராக பதவியுயர்வு

Monday, November 02, 2020
-எம்.வை.அமீர்- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவிய...Read More

ஊரடங்கு அமுலில் உள்ள பகுதி மக்களுக்கு, பஷில் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Monday, November 02, 2020
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதிகளைப் பெறாதவர்கள் மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த தகுதி வாய்ந்த குடும் பங்களுக்கு 5000...Read More

முஸ்லிம்களுகடைய உடல்களை தகனம் செய்யாமலிருக்க, பிரதமர் நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளார் - அப்துல் சத்தார்

Monday, November 02, 2020
கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த உடல்களைத் தகனம் செய்வது தொடர்பில் குறித்த வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க  பிரதமர் மஹிந்த ராஜபக்~ அவ...Read More

எரிக்கப்பட்டது ஜனாஸாக்களே ஆனாலும், உடைக்கப்பட்டது ஈமானிய இதயங்களே...

Monday, November 02, 2020
உயிரோடு உள்ளவரை விட இறந்து போனவரை கண்ணியமாக போற்றி... உடல் வலிக்காதிருக்க  சூடும் குளிரும் கலந்த நீரால் குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யப்படும்...Read More

அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதனால், முஸ்லிம்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு கிடைக்கும்

Monday, November 02, 2020
கொரோனா தொற்றானது நாட்டில் வீரியம் அடைந்து செல்கின்றது. இதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்படலாம் என்ற அச்ச நிலை உருவாக்கி உள்ளது. அவ்வாறு மரணங்க...Read More

ஜனாதிபதியின் மனிதாபிமானச் செயற்பாடு - முழு நாட்டையும் முடக்கும் தீர்மானத்தை தடுத்து நிறுத்தினார்

Monday, November 02, 2020
மேல் மாகாணம் முழுவதும் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டதாக இராணுவ தளபதி ...Read More

வீதிகளில் மீன்களை விற்பனை, செய்தால் சட்ட நவடிக்கை

Monday, November 02, 2020
மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்ட பகுதிகளில் வீதி களில் அல்லது வேறு இடங்களில் மீன் விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்க...Read More

தற்கொலை செய்தவருக்கு கொரோனா - 22 ஆவது மரணம் பதிவு

Monday, November 02, 2020
இலங்கையில் 22 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பானந்துறை வைத்த...Read More

கொரோனாவை தடுக்க, களத்தில் குதித்துள்ள வியாழேந்திரன்

Monday, November 02, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியில் பொலிஸ் சோதனைச்சாவடி அமைத்து மாவட்டத்திற்குள் உள்நுழைபவர்கள், வெளி செல்பவர்கள் தொடர்பான விபரங்கள் ப...Read More

சிகிரிய மூடப்பட்டது

Monday, November 02, 2020
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று சூழ் நிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை எவரையும் சிகிரியாவிற்கு வர அனுமதிக்காது என சிகிரிய மத்திய க...Read More

வீட்டில் இருந்து வெளியேற 2 பேருக்கு மாத்திரமே அனுமதி ((முக்கிய அறிவுறுத்தல்கள்))

Monday, November 02, 2020
ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் செயற் பாட்டுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்துசுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வெளியிட்டு...Read More

முகக் கவசம் அணியாமல் செல்வதும், ஆள் இடைவெளி பேணாமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றம்

Monday, November 02, 2020
கொரோனா வைரசு தொற்று பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான ...Read More

முஸ்லிம் உடலை தகனம் செய்யாமல், இருக்க விரைவில் அரசுடன் பேச்சு

Monday, November 02, 2020
 (சில்மியா யூசுப்) கொவிட்19 இரண்டாம் அலை தற்போது பாரிய அளவு இலங்கையையும் தாக்கம் அடைய செய்துள்ளது. இதனால் கொவிட் தொற்று மரணமும் அதிகரித்து  ...Read More
Powered by Blogger.