Header Ads



இஸ்லாம் பிரான்ஸின் பிரிக்க முடியாத அங்கம், இஸ்லாமிய கலாச்சாரத்தை நாங்கள் மதிக்கிறோம் - அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர்

Saturday, October 31, 2020
பிரான்ஸ் எந்த கொள்கையையும் அவமதிக்கும் நாடல்ல, அனைவரையும் தயாள குணத்த்துடன் அ ர வணைக்கும் நாடு. இஸ்லாமிய மார்க்கமும், இஸ்லாமிய கலாச்சாரமும் ...Read More

நபியின் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) பெயரில் வந்த சித்திரத்தை மாணவர்களுக்கு, காட்டிய ஆசிரியர் நீக்கம் - பெல்ஜியம் அதிரடி

Saturday, October 31, 2020
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பறையில் மாணவர்களுக்கு  நபிகள் நாயகத்தின் பெயரில் வெளியான கேலி சித்திரத்தை காட்டினார்...Read More

நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள், முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று உணர்ந்துள்ளேன் - மக்ரோன்

Saturday, October 31, 2020
நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள் முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று தான் உணர்ந்துள்ளதாகவும், ஆனால் வன்முறையை நியாயப்படுத்த இதை ஒர...Read More

தொலைபேசியை நிறுத்திவிட்டு, தலைமறைவாகியுள்ள 6 பேர் - தேடும் பணியில் பொலிஸார்

Saturday, October 31, 2020
“யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவ...Read More

இறைவனிடம் முறையிடுவோம், அவனே அனைத்திற்கும் போதுமானவன்..!

Saturday, October 31, 2020
- Mujeeb Ibrahim - உயிர் எங்கே போகிறது? நம் நாடு எதிர்கொண்டுள்ள இரண்டாவது கொரோனா நெருக்கடி முன்னையதை விட வீரியமானதாக இருக்கிறது. தொற்றாளர்கள...Read More

மீள் குடியேற்றம், இழப்பீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படல் வேண்டும்

Saturday, October 31, 2020
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ்முஸ்லிம் அமைப்பினால் 30வது வருட  "கறுப்பு  ஒக்டோபர் 30" தினம் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் ஊடக சந்திப்ப...Read More

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10000 ரூபாய் உணவு பொட்டலம் இலவசம்

Saturday, October 31, 2020
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பெயரில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொட்டலம் ஒன்றை இல...Read More

கர்ப்பிணி, பிரசவத்திற்குப் பின்னரான தாய்மார்களுக்கான முக்கிய அறிவித்தல்

Saturday, October 31, 2020
கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பின்னரான தாய்மார்கள் நோய் நிலைமையின் போது சிகிச்சைக்காக சமூகமளிக்காமையினால் துர்பாக்கிய சம்பவங்கள் இடம்பெற...Read More

பேருவளை A/L மாணவனுக்கு கொரோனா, ஐ.டி.எச் வைத்தியசாலையில் பரீட்சை எழுத ஏற்பாடு

Saturday, October 31, 2020
பேருவளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் உயர்தர மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  கொவிட் 19 பர...Read More

மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு ஏற்பாடுகள்

Saturday, October 31, 2020
உருவாகியுள்ள கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் பொது மக்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பின்வரும் தொடர்பாடல் ஊடகங...Read More

மேற்கு நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள், நபிகளார் பற்றி புரிதல் இல்லை - இம்ரான் கான்

Saturday, October 31, 2020
"மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதல் இல்லை," என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவி...Read More

78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா, 300 பேர் தனிமைப்படுத்தல் - 1800 பேர் சுய தனிமைப்படுத்தல்

Saturday, October 31, 2020
நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 78 பொலிஸ் அதிகாரிகளுக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ...Read More

யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளி மாவட்டங்களை, சேர்ந்தோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் - மேயர் ஆனேல்ட்

Saturday, October 31, 2020
யாழ்ப்பாண நகரத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர...Read More

PSYCHOPATH - ஒரு பார்வை

Saturday, October 31, 2020
(ரூமி) நம்மில் கலந்து வாழும் சில மனிதர்கள் பற்றிய பார்வையிது. அவர்களது பிறழ்வு நிலை அல்லது மனத்திரிபு நிலைய எம்மால் இனங்காணல் கடினம். கனகச்ச...Read More

"வடபுல முஸ்லிம்களின் வெளியேற்ற பின்னணி பற்றி சிந்திக்க வேண்டும்"

Saturday, October 31, 2020
-ஹிஜாமா- வடபுல முஸ்லிம்கள் மீதான ஆயுத பலாத்கார வெளியேற்றம் நிகழ்த்தப்பட்டு நேற்றுடன் 30 வருடங்கள் கடந்துள்ளன. அடிப்படையில் பாசிஸ சித்தார்ந்த...Read More

விகாரதிபதி தூக்கில் தொங்கிய, நிலையில் சடலமாக மீட்பு

Saturday, October 31, 2020
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...Read More

இலங்கையில் பரவுவது B.1.42 என்ற, சக்திவாய்ந்த கொரோனா - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Saturday, October 31, 2020
தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்...Read More

கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும் - ஆயுர்வேத இராஜாங்க அமைச்சர் ஜயக்கொடி

Saturday, October 31, 2020
(இராஜதுரை ஹஷான்) கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுவத...Read More

20 வது கொரோனா மரணம் - 4.30 மணிக்கு ஜனாஸா கனத்தையில் தகனம் (விபரம் இணைப்பு)

Saturday, October 31, 2020
கொரோனா தொற்றுக்குள்ளாகி, மரணித்ததாக கூறப்படும்  சகோதரரியின் ஜனாஸா, இன்று 31.10.2020 கனத்தை மைதானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்...Read More

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய, சகலருக்கும் 14 நாள் தனிமைப்படுத்தல் - பொலிசார் அறிவிப்பு

Saturday, October 31, 2020
மேல் மாகாணத்திலிருந்து நேற்றும், நேற்று முன்தினமும் வெளியேறிய அனைவரும் அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடங்களிலேயே 14 நாட்களுக்குத் தனிமைப்ப...Read More

உங்கள் வீட்டுக்கு வரும் பொதுச் சுகாதார, பரிசோதகர்கள் குறித்து விழிப்புடன் இருங்கள்

Saturday, October 31, 2020
கொவிட் -19 கொரோனா தொற்று தொடர்பான நடவடிக் கைகளுக்காக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு சீருடையில்லாமல் வருகை தருபவர்கள் உண்மையில் ...Read More

வெளிநாடுகளில் இருந்து இலங்கை, திரும்பியவர்களுக்கு PCR செய்வதில் முறைகேடுகள் - முன்னாள் பிரதமரின் மகள் குற்றச்சாட்டு

Saturday, October 31, 2020
வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பியவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் பல முறைகேடுகள் காணப்படுவதாக முன்னாள் பிரதமர் ர...Read More

ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - மிக அவசரத்தை தவிர, அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம்

Saturday, October 31, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை அமுல்படுத்துமாறு, ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷ  உத்தரவை விடுத்துள்ளார். மேலும் தெர...Read More
Powered by Blogger.