Header Ads



மீள் குடியேற்றம், இழப்பீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படல் வேண்டும்


பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ்முஸ்லிம் அமைப்பினால் 30வது வருட  "கறுப்பு  ஒக்டோபர் 30" தினம் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் ஊடக சந்திப்பு 30/10/2020 புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் யாழ்  கிளிநொச்சி மக்களின் உள்நாட்டில் தாம் வாழும் இடத்தை தெரிவு   செய்யும் உரிமைக்கு அமைவாக மீள் குடியேற்றம்  இழப்பீடுகள் மற்றும்  உட்கட்டமைப்பு வசதிகள்     செய்து  தரப்படல் வேண்டும்,   இதனைத் துரிதப்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதனூடாகவே செயற்படுத்த முடியும்  என இவ்வமைப்பு சார்பாக பேசிய ஏ எம் அஸ்லம் அவர்களால்  கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.



No comments

Powered by Blogger.