Header Ads



மேல் மாகாணத்தை விட்டு, வெளியேறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Friday, October 30, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் மேல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்று விடுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் தொடர்பில் த...Read More

அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவரே முஹம்மத் நபி அவர்கள் - சஜித்

Thursday, October 29, 2020
இஸ்லாமியர்கள் பெறும் கொளரவத்துடன்  நபிகள் நாயகத்தின் பிறப்பினை கொண்டாடும் இன்றைய தினம் உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எமது வாழ்த்...Read More

யாழ்ப்பாண முஸ்லிம்கள் மனதில், இடம்பிடித்த தமிழ் அரசியல் தலைவர்கள் யார்..??

Thursday, October 29, 2020
- எம். ஜான் முஹம்மத் - வாழ்ந்தவர் கோடி மாண்டவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? உண்மைதான் உலகில் பல கோடி மக்கள் வாழ்ந்து மறைந்த போதிலும்...Read More

உய்குர் முஸ்லிம்களை சீனா மிருகத்தனமாக நடத்துகிறது

Thursday, October 29, 2020
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சீனா, மத சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறியுள்ளது பெரும் சலசலப...Read More

1990 இல் முஸ்லிம்களுக்கு, புலிகள் செய்த கொடூரங்கள்

Thursday, October 29, 2020
- M.S.J - 1990 ஒக்டோபர்  16 ஆம் திகதி  சாவகச்சேரியில் ஆரம்பித்த இனச் சுத்திகரிப்பு பல்வந்த வெளியேற்ற செயற்பாடுகள் மன்னார், கிளிநொச்சி, முல்ல...Read More

இரத்தத்தில் எழுதி கையெழுத்திட தயார் - வடிவேல்

Thursday, October 29, 2020
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இரத்தத்தில் எழுதி கையெழுத்திட தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். ...Read More

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை, தடை செய்பவர் யார்..?

Thursday, October 29, 2020
- எம். முஹம்மத் அலி - 2009  மே 19 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இனச் சுத்திகரிப்புச் செய்யப் பட்டு புத்தளத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் வாழ்...Read More

காணாமல் போன கம்மன்பிலவும் வீரவன்ஸவும்

Thursday, October 29, 2020
அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வந்த நேரம் அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் எங்கு சென்றனர் என ஐக்...Read More

பல பகுதிகளுக்கான, ரயில் சேவைகள் இரத்து

Thursday, October 29, 2020
இன்று (29) நள்ளிரவு தொடக்கம் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதால், ரயில் போக்குவரத்திற்கான கால அட்டவணையில் திரு...Read More

3 தசாப்த நிறைவிலும், நிறைவேறாத யாழ் முஸ்லிம்களின் அபிலாஷைகள்

Thursday, October 29, 2020
- அஸ்ரப் முஹம்மட் அஸ்லம் - இலங்கை வரலாற்றில் தமிழ் - முஸ்லிம் மக்கள் இடையேயான உறவில் மிகப்பெரும் விரிசலை ஏற்படுத்திய நிகழ்வான வடக்குமுஸ்லிம்...Read More

கொரோனா கொத்தணி உருவாகக்கூடிய, இடங்கள் தொடர்பில் அவதானம்: ஜனாதிபதி வலியுறுத்து

Thursday, October 29, 2020
மருத்துவத் துறையிலும் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளக் கூடிய புதி...Read More

30 வருடங்கள் கடந்தும், மறக்க முடியவில்லை அந்த கரிநாளை

Thursday, October 29, 2020
- பரீட் இக்பால் -  யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று  சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய ...Read More

மேல் மாகாண அரச ஊழியர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்

Thursday, October 29, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நக...Read More

பிறந்து 21 நாட்களான குழந்தைக்கு கொரோனா

Thursday, October 29, 2020
தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.  அவரது 21 நாட்கள் குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ள...Read More

சண்டே டைம்சின் பத்திரிகையாளருக்கு கொரோனா

Thursday, October 29, 2020
சண்டே டைம்சின் பத்திரிகையாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என விஜயா நியுஸ்பேப்பர்ஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற செய்தியாளர் ஒருவ...Read More

இன்று வியாழன் இதுவரை 414 பேருக்கு கொரோனா தொற்று

Thursday, October 29, 2020
இலங்கையில் மேலும் 414 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 62 பேருக்கும் மற்றும் பேலியகொட...Read More

முஸ்லிம்களின் மனநிலையை புரிந்து ஜனாஸாக்களை அடக்க கரிசனை காட்டுங்கள் அலி சப்ரிக்கு CTJ கடிதம்

Thursday, October 29, 2020
நீதி அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சு, கொழும்பு - 12 29.10.2020 நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.. கொவிட் 19 – கொரோனா...Read More

கோட்டாபய - மஹிந்த அரசு கோழைத்தனமானதல்ல, இலங்கையின் மீது பொம்பியோ அழுத்தம் பிரயோகிக்கவில்லை.

Thursday, October 29, 2020
அ மெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்த போது தாம் எவ்வித பதற்றமும் அடையவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த...Read More

மேல் மாகாணத்தில் உள்ள, சகல பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல்வரை மூடப்படும்

Thursday, October 29, 2020
கொவிட் – 19 கொரோனா தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்க...Read More

பிரான்ஸில் கத்திக்குத்து - மூவர் பலி

Thursday, October 29, 2020
பிரான்ஸ் நாட்டின் தெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்திற்கு அருகே கத்தி குத்து தாக்குதலில் மூவர்  உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந...Read More

இஷாக், பைஸல், ஹாரிஸ்,தௌபீக், நசீர், ரஹீம், முஷாரப் ஆகியோர் நீக்கப்பட்டதாக அறிவிப்பு

Thursday, October 29, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக கூறி, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெ...Read More

நுவரெலியாவுக்கு வராதீர்கள்

Thursday, October 29, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று  பரவலால், மீண்டும் அறிவிக்கும் வரை, நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணங்கள் வருவதைத் தவிர்க்குமாறு, நுவரெலியா...Read More
Powered by Blogger.