Header Ads



இன்று வியாழன் இதுவரை 414 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 414 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 62 பேருக்கும் மற்றும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 352 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் பதிவாகியுள்ள மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 6145 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.