Header Ads



20 மீதான விவாதம் ஆரம்பம் - எதிரணி எதிர்ப்பு

Wednesday, October 21, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை எதிர்க்கட்சி 20 க்கு எதிர்ப்புத...Read More

பேலியகொட மீன் சந்தையில் 46 மீன் வியாபாரிகளுக்கு கொரோனா

Wednesday, October 21, 2020
பேலியகொட மீன் சந்தையில் 46 மீன் வியாபாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த தினம் மேற்கொ...Read More

2016 இல் விபத்து - சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Wednesday, October 21, 2020
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவனை பலத்த காயமடையச் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டாலி ச...Read More

ரியாஜ் பதியுதீனின் மனு, விசாரணையின்றி நிராகரிப்பு

Wednesday, October 21, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பபட்டு தன்னை மீண்டும் கைது செய்வதை தடுக்கமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்...Read More

சர்வஜன வாக்கெடுப்பின்றி 20 நிறைவேறுவது நிச்சயம் - பிரதமர் மஹிந்த திட்டவட்டம்

Tuesday, October 20, 2020
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றியே தீருவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 20ஆவத...Read More

ஆளும் கட்சியின் கூட்டத்தில், விஜயதாசவை காணவில்லை

Tuesday, October 20, 2020
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடாத்தப்பட்ட விசேட கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ச ப...Read More

இலங்கை Dr ரிஸ்னி சகாபின் மகத்தான கண்டுபிடிப்பு! கனடாவில் கிடைத்த அங்கீகாரம்

Tuesday, October 20, 2020
கனடாவின் ரொரோன்றோவில் நடைபெற்ற சர்வதேச புதிய கண்டுபிடிப்பு போட்டியில் இலங்கை வைத்தியர் பங்குப்பற்றியுள்ளார். பல நாடுகள் முன்வைத்த புதிய கண்ட...Read More

றிசாத்தின் கைதில் சதித்திட்டம் காணப்படுமாயின், அது எதிர்கட்சியின் சதியாகவே இருக்கும்

Tuesday, October 20, 2020
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. தற்போதைய எதிர்கட்சி உறு...Read More

மாகந்துர மதுஷ் படுகொலை - பாரளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்

Tuesday, October 20, 2020
போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாகாதிருக்கவே பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனும் பாதாள உலகத் தலைவருமா...Read More

இன்று 186 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்

Tuesday, October 20, 2020
இலங்கையில் மேலும் 186 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இதற்கமைய இன்றைய தினத்தில் (20) மாத்திரம் இதுவ...Read More

ரிஷாத் பாராளுமன்றம் வரும், உரிமை கூட மறுக்கப்பட்டுவிட்டது - முஷாரப் கொந்தளிப்பு

Tuesday, October 20, 2020
பி.சி.ஆர்.பரிசோதனையைக் காரணம் காட்டி ரிஷாத் பதியுதீனின் பாராளுமன்றம் வரும் உரிமை கூட மறுக்கப்பட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டிய  எதிர்க்கடசி பாராள...Read More

இரட்டை பிரஜாவுரிமையை உள்ளவர் பாராளுமன்றம்வர விமலும் வாசுவும் எதிர்ப்பு - கெஹெலிய

Tuesday, October 20, 2020
அமைச்சர்கள் விமல்வீரவன்சவும் வாசுதேவ நாணயக்காரவும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அனுமதிக்ககூடாது என்ற கருத்த...Read More

மதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)

Tuesday, October 20, 2020
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...Read More

சுகாதார பாதுகாப்புகளை சஜித், கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை

Tuesday, October 20, 2020
கொவிட் - 19 வைரஸ் தொற்றை தடுப்பதற்கான சுகாதார பாதுகாப்புகளை எதிர்க்கட்சி தலைவர் கடைப்பிடிக்க வேண்டும்.  இது எதிர்கட்சி தலைவருடைய பொறுப்பாகும...Read More

றிசாத்தை காட்டிக்கொடுத்தது யார்..? கைது செய்யப்பட்டது எப்படி..? (புதிய தகவல்கள் இதோ)

Tuesday, October 20, 2020
நேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...Read More

பாராளுமன்றத்திற்குள் கொரோனா ஏற்பட்டால் சபாநாயகரே பொறுப்பு - ஹக்கீம்

Tuesday, October 20, 2020
பாராளுமன்றத்திற்குள் எம்மில் எவரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் உங்களால் பொறுப்புக்கூற முடியுமா? அவ்வாறு ஏதும் நடந்தால் நீங்கள்தான...Read More

ஜனாசா அறிவித்தல் - அப்துல் கரீம் பரீனா

Tuesday, October 20, 2020
அஸ்ஸலாமு அலைக்கும். யாழ்ப்பாணம் காமால் வீதியை  பிறப்பிடமாகவும் புத்தளம் தில்லையடி சதாமியாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் கரீம் பரீனா க...Read More

'ஜனாதிபதி கிராமத்துடன் உறவாடல்' நிகழ்ச்சித்திட்டத்திற்கு பலன் கிடைத்தது

Tuesday, October 20, 2020
மாத்தளை, வில்கமுவ, ஹிம்பிலியாகட கிராமத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அத்தியாவசிய நிர்மாணப் பணிகள், சேவைகளை ...Read More

விழாக்கள், பொது கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

Tuesday, October 20, 2020
விழாக்கள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்க வேண்டாமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள...Read More

மேலும் சில, பகுதிகளுக்கு ஊரடங்கு

Tuesday, October 20, 2020
கொரோனா தொற்று பரவலை அடுத்து நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குளியாபிட்டிய, நாராம்மல, கிரிஉல்ல, பன்ன...Read More

லேடி ரிஜ்வேயில் 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று

Tuesday, October 20, 2020
கொழும்பு லேடி ரிஜ்வோ சிறுவர் வைத்தியசாலையில் 2 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர...Read More

ஞானசாரருக்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

Tuesday, October 20, 2020
நீதிமன்றத்தை அவதித்ததாக தெரிவித்து, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை,...Read More

சபாநாயகர் முகக்கவசம் அணிகிறார் இல்லையென சஜித் குற்றச்சாட்டு

Tuesday, October 20, 2020
பாராளுமன்றம் இன்று கூடிய போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக...Read More

சாரதி அனுமதிப்பத்திரங்கள் டிசம்பர் 31ஆம் திகதி செல்லுபடியாகும்

Tuesday, October 20, 2020
செப்டெம்பர் 30ஆம் திகதி காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் டிசெம்பர் 31ஆம் திகதி செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்...Read More
Powered by Blogger.