Header Ads



ஜனாசா அறிவித்தல் - அப்துல் கரீம் பரீனா


அஸ்ஸலாமு அலைக்கும்.

யாழ்ப்பாணம் காமால் வீதியை  பிறப்பிடமாகவும் புத்தளம் தில்லையடி சதாமியாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் கரீம் பரீனா காலமானார் . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . அன்னார்  காலஞ்சென்ற அப்துல் கரீம்(வெள்ளெலி) ,நாகூர் உம்மா ஆகியோரின் மகளும் காலஞ்சென்ற முஸாத்திக், காலஞ்சென்ற நுஸைரா , ஜனூரியா, நஸூரா , நவாமில் , ரோஸான் ஆகியோரின் சகோதரியும் சிபானி யின் தாயும் மின்ஹாஜ் அவர்களின் மாமியுமாவார் . அன்னாரின் ஜனாஸா நாளை (21.10.2020) காலை 10 மணிக்கு புத்தளம் தில்லையடி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .


தகவல்: நவாமில்

0775292950


1 comment:

Powered by Blogger.