Header Ads



குழந்தை என் முகமூடியை, பிடித்து இழுத்தது

Thursday, October 15, 2020
துபாயில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வரும் சமர் ஷைப் மற்றும் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று அவரது முகமூடியை இழுத்திருப்பதை போன்று எடுக்கப்ப...Read More

ஏப்ரல் தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன், புலனாய்வுப் பணிப்பாளர் மைத்திரிபாலவிடம் கூறியதென்ன?

Thursday, October 15, 2020
தாம் வௌிநாடு செல்வதற்கு முன்னர் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் கிடைத்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிப்ப...Read More

கொழும்பும் அதிக ஆபத்து நிலவும் பகுதி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Thursday, October 15, 2020
கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டம...Read More

15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, 27 வயது டியுசன் ஆசிரியை கைது

Thursday, October 15, 2020
15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்  27 வயது பகுதிநேர ஆசிரியை  வெலிகாமம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளா...Read More

றிசாத்தின் மனைவியிடம் CID யினர் விசாரணை - நீண்ட வாக்குமூலம் பெற்றனர்

Thursday, October 15, 2020
முன்னாள் அமைச்சர் ரஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறாத நிலையில் இன்று -15- மாலை கொழும்பிலுள்...Read More

பாதுகாப்பு அமைச்சு, விடுத்துள்ள அறிக்கை

Thursday, October 15, 2020
2021 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் உரிமங்களை புதுப்பித்தல் மறு அறிவித்தல் வரையில் தற்காலிகமாக...Read More

ஜும்மாவிலும் துஷ்பிரயோகம் செய்யப்படும், நம்பிக்கையாளர் பொறுப்புக்கள்

Thursday, October 15, 2020
- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் - பள்ளிவாயல்களில் நம்பிக்கை பொறுப்பாளர் என்ற பதவி எந்தளவு பொறுப்பு மிக்கது என்பதை ஒருவர் சரியாக புரிந்தால் ஒரு க...Read More

இன்று நள்ளிரவு வெளிவரும் புதிய, வர்த்தமானியில் உள்ள முக்கிய அம்சங்கள் (வாசிக்கத் தவறாதீர்கள்)

Thursday, October 15, 2020
புதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...Read More

ஒரு வீட்டிலிருந்து ஒருவர், மாத்திரமே வெளியில் செல்ல வேண்டும்

Thursday, October 15, 2020
(செ.தேன்மொழி) கொரோனா வைரஸ் கொத்தணி பரவல் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் , மருந்தகங்களை நாளைய தின...Read More

காலம் தாழ்த்தாது றிசாத்தை கைது செய்க - சட்டமா அதிபர் கட்டளை

Thursday, October 15, 2020
ரிஷாத் பதியூதீனை, காலந்தாழ்த்தாது கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர், சி.ஐ.டிக்கு கட்டளையிட்டுள்ளார். சி.ஐ.டியின் பொறுப்பின் கீழுள்ள டி.ஐ.ஜிகளுக்க...Read More

கல்முனை மாநகர சபையே, இது உங்களின் கவனத்திற்கு..!

Thursday, October 15, 2020
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டம் மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத...Read More

வயிறு வலி என கூறியவருக்கு கொரோனா - 120 தனிமைப்படுத்தப்பட்டனர்

Thursday, October 15, 2020
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நபர் ஒருவர் இரகசியமாக வேறொரு நோய் அறிகுறியை குறிப்பிட்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் ...Read More

கெனிஹிமுல்ல, பெரலாந்தவத்த, ஹெலகந்தன ஆகிய 3 கிராமங்கள் முடக்கப்பட்டன

Thursday, October 15, 2020
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெனிஹிமுல்ல, பெரலாந்தவத்த மற்றும...Read More

இலங்கையில் தேடப்படும் குற்றவாளி, சுனில் ஜெமினி பெங்களூரில் கைது - புழல் சிறையில் அடைப்பு

Thursday, October 15, 2020
இலங்கையில் தேடப்படும் குற்றவாளியான பாதாளக்குழு உறுப்பினர் சுனில் ஜெமினி பொன்சேகா பெங்களூரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2003 ஆம...Read More

எம் தலைவர் றிசாத் பதியுதீனை, கைது செய்வதை உடனடியாக நிறுத்துங்கள் - முஷாரப் Mp

Thursday, October 15, 2020
“ ஒரே நாடு ஒரே சட்டம்” என ஜனாதிபதி தனது பாராளுமன்ற அக்கிராசன உரையில் கூறிய வாசகம் பற்றி இதுவரையில் தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை. ஆனால் அ...Read More

வெலிகம Marriot ஹோட்டலின், செயற்பாடுகள் இடைநிறுத்தம்

Thursday, October 15, 2020
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள, மினுவாங்கொட பிர​ன்டிக்ஸ் நிறுவனத்தின் முகாமையாளர் இந்த மாதம் 3,4ஆம் திகதிகளில்  வெலிகமையிலுள்ள Marrio...Read More

"நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை, அமுல்படுத்த எவ்வித திட்டமும் இல்லை"

Thursday, October 15, 2020
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண த...Read More

றிசாட் மீதான கெடுபிடியை தளர்த்தி, அதற்கு பதிலாக என்னை சிறைபடுத்துக - கிண்ணியா நகரசபை உறுப்பினர் மஹ்தி

Thursday, October 15, 2020
- ஹஸ்பர் ஏ ஹலீம் - தங்களது பதவிக்காகவும், இருப்புக்காகவும்  சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்...Read More

மத்ரசா தொடர்பில் இனவாதம் கக்கிய, சிங்கள ஊடகங்கள் (உண்மை நிலவரம் இதுதான்)

Thursday, October 15, 2020
அநுராதபுரம், ஹெட்டுவெவ மத்ரசா பற்றி அண்மையில் சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளியான தவறான செய்தி பற்றிய உண்மைத்தன்மை தொடர்பில், மத்ரசா அதிபர் சம்...Read More

அரபுக் கல்லூரி மாணவர்கள் 28 பேரும், ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Thursday, October 15, 2020
மாளிகாவத்தையிலுள்ள அரபுக் கல்லூரியொன்றில், மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீற...Read More

கைது செய்வதை தடுப்பதற்காக, ரிஷாட் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Thursday, October 15, 2020
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  ரிஷாட் பதியுதீனை கைத...Read More

70 நிமிடங்களில் கொரோனா தொற்றாளரை இனங்காண முடியும் - Dr ராஜித ஆலோசணை

Wednesday, October 14, 2020
(எம்.எம்.சில்வெஸ்டர்) கொவிட் 19 தொற்றாளர்களை விரைவில் அறிந்துக்கொள்ளக்கூடிய ஆர்.எம்.பீ.  (R.M.B – Robotic Magnetic system) எனப்படும் நவீன மர...Read More

கடும்போக்காளர்களை திருப்திப்படுத்த சகோதரர் றிஸாத்தை, கைது செய்வதை ஏற்க முடியாது - ஹரீஸ்

Wednesday, October 14, 2020
இலங்கை முஸ்லிங்களை இலக்குவைத்து முஸ்லிங்களுக்கும், முஸ்லிம் தலைமைகளுக்கும் அபகீர்த்தியை உண்டாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் தெற்கின் கடும்...Read More

கொரோனா பாதித்த பெண்ணுடைய, கணவரின் துயர்மிகு வாக்குமூலம்

Wednesday, October 14, 2020
சமூக ஊடகங்கள் தனது குடும்பத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன என மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிய...Read More
Powered by Blogger.