Header Ads



அரபுக் கல்லூரி மாணவர்கள் 28 பேரும், ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்


மாளிகாவத்தையிலுள்ள அரபுக் கல்லூரியொன்றில், மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அந்த 30 பேரும் கல்லூரிக்குள்​ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. In what way did the students and the ustads violate the rule/s relating to quarantine?

    ReplyDelete

Powered by Blogger.