Header Ads



இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா

Monday, October 12, 2020
இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  ம...Read More

திஹாரி ஆடைத் தொழிற்சாலைக்குள்ளும் கொரோனா

Monday, October 12, 2020
திஹாரிய பகுதியில் அமைந்துள்ள ஹெலா ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் த...Read More

பிரதான காரியாலயத்துக்கு வர வேண்டாம்

Monday, October 12, 2020
தொழில் திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும், பிரதேச தொழில் ​திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள வழிசமைத்துள்ளதாக, தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீ...Read More

வாக்குமூலமளிக்க மீண்டும் ஆஜரானார் முன்னாள் ஜனாதிபதி

Monday, October 12, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (05) ஆஜராகியுள்ள...Read More

என்னுடன் செல்பி எடுக்காதீர்கள் - ஆதிவாசிகளின் தலைவர்

Monday, October 12, 2020
தம்பான பகுதிக்குச் சுற்றுலா  வருபவர்கள் தன்னுடன் செல்பி எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதாக, ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ ...Read More

சீனாவுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் நன்றி தெரிவிப்பு

Sunday, October 11, 2020
சீன அரசாங்கம் இலங்கைக்கு 600 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்கியுள்ளதாக (16.5 பில்லியன் ரூபா) இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அதன் டுவிட்டர் ...Read More

A/L மாணவர்கள் அச்சமின்றி, பரீட்சைக்கு செல்லாம் - இராணுவ தளபதி

Sunday, October 11, 2020
(எம்.மனோசித்ரா) தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பிரத்தியேக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அந்...Read More

பிள்ளையான் முஸ்லிம்களுக்கு ஆதரவளிப்பதாக யோகேஸ்வரன் குற்றச்சாட்டு

Sunday, October 11, 2020
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் முஸ்லிம்களுக்கும் மறைமுகமாக ஆதரவினை வழங்குகின்றார்கள், சிங்கள மக்களுக்கும் மறைமுகமாக ஆதரவினை வழங்கு...Read More

மினுவாங்கொடை கொத்தணியில், மேலும் 60 பேருக்கு கொரோனா

Sunday, October 11, 2020
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளான மேலும் 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.Read More

மாட்டிறைச்சி தடையும், உண்பதன் நோக்கமும் - மதமா..? ஆரோக்கியமா..??

Sunday, October 11, 2020
இலங்கையில் ஒரு நபர் வருடாந்த இறைச்சி உட்கொள்ளல் வீதம் அதிகரித்துள்ளபோதும் மாட்டிறைச்சி உட்கொள்ளும் வீதம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அ...Read More

பிரன்டிக்ஸ் விடுத்துள்ள, 2 ஆவது அறிக்கை

Sunday, October 11, 2020
தனிமைப்படுத்தல் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியதாக பிரன்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 25 ம் திகதியும் ஆகஸ்ட் 8 மற்றும் ச...Read More

மன்னாரில் 2 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

Sunday, October 11, 2020
மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. COVID – 19 தொற்று ஒழ...Read More

நாளை A/L பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கான, சுகாதார வழிகாட்டல் இதோ

Sunday, October 11, 2020
  நாளைய தினம் (12) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான சுகாதார ஆலோசனை கோவை, பரீட்சைகள் திணைக்களத்...Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு 6 மாதங்கள் சிறை

Sunday, October 11, 2020
இன்னும் இரு தினங்களில் புதிய சுகாதார படிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட உள்ளதென தெரிவிக்கும்  சுகாதார அமைச்சர் பவித்திர...Read More

பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

Sunday, October 11, 2020
Covid-19 ஒழிப்புக்காக சுகாதாரப் பிரிவினரால் பெற்று கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்திற...Read More

கம்பஹாவில் மேலும் 3 பகுதிகளுக்கு பூட்டு -

Sunday, October 11, 2020
கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாலிக்கா தென, எலுவாபிட்டிய மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகள் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் ...Read More

பிரன்டிக்ஸ் விதிமுறைகளை மீறியிருந்தால், தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை

Sunday, October 11, 2020
மினுவாங்கொட ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்ச...Read More

ரியாஜ் விடுதலை - CID அதிகாரிகள் இருவருக்கு அழைப்பாணை

Sunday, October 11, 2020
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதான விசாரணை அதிகாரிக்கு சட்டமா அதிபர் அழைப்பாணை விடுத்துள்ளார்.  பாராளுமன்ற...Read More

முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளர் காங்கேசன்துறைக்கு இடமாற்றம்

Sunday, October 11, 2020
உடன் அமுலுக்கு வரும் வகையில், உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  சேவை அத்தியவசியத்தின் அடிப்படையில் பொலிஸ் ஆணைக்...Read More

"காற்சட்டை இன்றியே வீதியில் செல்ல நேரிடும்"

Sunday, October 11, 2020
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கையெழுத்திட்டு, ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்தால் மாத்திரம் ஒருவர...Read More

பலம் பொருந்திய நபரை இலங்கைக்கு அனுப்பும் அமெரிக்கா - சீன உயர் மட்டக் குழுவின் விஜயத்தையடுத்து அதிரடி

Sunday, October 11, 2020
சீன உயர் மட்டக் குழுவின் விஜயத்தையடுத்து அமெரிக்கா அதிரடி: மைக் பொம்பியோவை அவசரமாக அனுப்புகின்றது அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இ...Read More

இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை, கடனாக வழங்க சீனா இணக்கம்

Sunday, October 11, 2020
சீனா விடமிருந்து 500மில்லியன் டொலர் சலுகை அடிப்படையிலான கடனை பெறுவதற்கான உடன்படிக்கையில் விரைவில் இலங்கை கைச்சாத்திடவுள்ளது. சிலநாட்களுக்கு ...Read More

20 ஆவது திருத்தம், 4 சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Sunday, October 11, 2020
( எம்.எப்.எம்.பஸீர்) பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்த்தின் நான்கு உத்தேச சரத்துக்கள், நடை...Read More

மக்களின் வாழ்க்கை பாதிக்காத வகையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்

Sunday, October 11, 2020
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதே, அரசாங்கத்தின் நோக்கமாகுமென, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்தார்...Read More
Powered by Blogger.