Header Ads



மரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...!

Friday, October 09, 2020
இவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...Read More

போதைப்பொருள் நபர்களை பிடிக்கச்சென்ற, இராணுவ புலனாய்வாளர் கிணற்றில் வீழ்ந்து மரணம்

Friday, October 09, 2020
வவுனியா பட்டக்காடு பகுதியில் கிணற்றிலிருந்து இராணுவ புலனாய்வாளரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.  இன்று (09) அதிகாலை 12.15 மணியளவில...Read More

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள, பிரதேச மக்களுக்கான அறிவித்தல்

Friday, October 09, 2020
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பிரதேசங்களில் தற்போது அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கும் சில நிறுவனங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...Read More

இஸ்லாத்தை விமர்ச்சிக்க, பிரான்ஸ் அதிபருக்கு தகுதியில்லை - எர்துகான் ஆவேசம்

Thursday, October 08, 2020
மத்திய கிழக்கு மற்றும் லிபியா லெப்னான் பிரச்சனைகளை சுட்டி காட்டு இஸ்லாம் என்றாலே பிரச்சனை தான் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன்  சில...Read More

அரசியல் சதுரங்க விளையாட்டில், பகடைக் காயாகும் பசு

Thursday, October 08, 2020
- கலாநிதி அமீரலி,  அவுஸ்திரேலியா - ராஜபக்சாக்களின் மந்திரிசபை இறைச்சிக்காகப் பசுமாடுகளை அறுப்பதைத் தடை செய்துள்ளது. ஜீவகாருண்யமுள்ள எவராவது ...Read More

மாற்றங்களுக்கு வித்திட்ட, மஸ்ஊத் ஆலிம்

Thursday, October 08, 2020
இலங்கையில் வாழ்ந்து மறைந்த கண்ணியத்திற்குரிய உலமாக்களின் வரிசையில் மஸ்ஊத் ஆலிம் அவர்களுக்கு தனியான இடம் உள்ளது. அன்னார் மறைந்து சுமார் 32 வர...Read More

பி.சி.ஆர்.சோதனைகள் மூலம், பாரியளவில் ஊழல் மோசடி - மரிக்கார் Mp

Thursday, October 08, 2020
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று நிலைமையை பயன்படுத்தி பாரியளவிலான ஊழல், மோசடிகள் இடம்பெறுவதாக எதிர்...Read More

கொழும்பில் பாடசாலை மாணவியின் பெற்றோருக்கு கொரோனா

Thursday, October 08, 2020
கொழும்பு-07, பிரிஜ்ஜெற்ஸ் கொன்வென்ற் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ...Read More

மூடப்பட்டது இலங்கை வங்கி கிளை, ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

Thursday, October 08, 2020
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் யுவதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவரைச் சந்தித்த தந்தை வங்கிக்கு சென்றமை கண்டு பிடிக்கப்...Read More

நாட்டு மக்களுக்கு, ஜனாதிபதியின் வேண்டுகோள்

Thursday, October 08, 2020
தற்போதைய சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயற்படுமாறு ஜனாதிபதி கோத்தாப ராஜபக்ஷ பொது மக்களிடம் வ...Read More

பாராளுமன்றத்தில் கஜேந்திரனை, போட்டுத் தாக்கிய டக்ளஸ்

Thursday, October 08, 2020
'குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை' என்று சொல்வது போன்று; இந்த 'மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவற்கு தயாராக...Read More

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஹொரவ்பொத்தானயை சேர்ந்த இருவர் வபாத்

Thursday, October 08, 2020
- முஹம்மட் ஹாசில் - வவுனியா, ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் மடுகந்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகிய மோட்டர் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக...Read More

ஜனாதிபதி ஊடகப்பிரிவு போன்று, போலி ஊரடங்கு செய்தி வெளியிட்ட 18 வயது இளைஞன் கைது

Thursday, October 08, 2020
(செ.தேன்மொழி) கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் படவுள்ளதாக குறிப்பிட்டு , ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெள...Read More

400 பேர் சிக்கினர், மறைந்திருப்பவர்களை தேடி தொடர் வேட்டை

Thursday, October 08, 2020
(எம்.எப்.எம்.பஸீர்) மினுவாங்கொடை பிராண்டிக்ஸ் கொரோனா கொத்தணியின் வலையமைப்புக்கு உட்பட்ட, தகவலின்றி இருந்த 400 பேர் இன்று நண்பகல் 12.00 மணியு...Read More

ஜும்ஆ தொழுகைக்கு 50 பேரே அனுமதிக்கப்படுவர்

Thursday, October 08, 2020
முஸ்லிம் பள்ளிவாசல்களில் இடம்பெறும் வௌ்ளிக்கிழமை தொழுகையின் போதும் ஏனைய தொழுகைகளின் போதும் ஒரு தடவையில் 50 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட வேண்ட...Read More

மினுவங்கொடை பொலிஸ் நிலையம் மூடப்பட்டது

Thursday, October 08, 2020
மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் சுமார் 85 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  இதேவேளை,...Read More

பிரன்டிக்ஸ் தொழிற்சாலை தொடர்பில், சுயாதீன விசாரணைக்கு உத்தரவு

Thursday, October 08, 2020
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகத்திற்க...Read More

இலங்கையில் 2 அங்குல புத்திர் சிலையின் மதிப்பு 600 கோடி - விசாரிக்கும் பொலிஸார்

Thursday, October 08, 2020
- BBC - இலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சி...Read More

பிரன்டிக்ஸ் ஏற்பாடு செய்த விமானத்தில் வந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே

Thursday, October 08, 2020
செப்டம்பர் மாதம் பிரன்டிக்ஸ் நிறுவனம் இந்தியாவிலிருந்து தனது ஊழியர்களை விசேட விமானத்தின் மூலம் இலங்கைக்கு அழைத்து வந்தது இலங்கையின் விமானசேவ...Read More

18 நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது

Thursday, October 08, 2020
பிரதான ரயில் பாதையில் ராகம, படுவத்த தொடக்கம் யத்தல்கொட வரையில் 18 ரயில் நிலையங்களில், நேற்று நள்ளிரவு முதல் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்...Read More

திரையரங்குகள், இரவு விடுதிகள், சூதாட்ட நிலையங்களுக்கு மீண்டும் பூட்டு

Thursday, October 08, 2020
திரையரங்குகள், இரவு விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதான தொ...Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு

Thursday, October 08, 2020
தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தால் நடாத்தப்படவிருந்த 2014/2015ஆம் கல்வி ஆண்டுக்...Read More

மொட்டுக் கட்சியின் கூட்டங்கள் இரத்து

Thursday, October 08, 2020
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 3 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச்...Read More

பாராளுமன்றத்திலும் கொரோனா அச்சுறுத்தல் - ஒரு பகுதிக்குள் Mp க்கள் உட்புக தடை

Thursday, October 08, 2020
பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள  நாடாளுமன்ற அலுவல்கள், சேவை பிரிவின் கட்டத்தொகுதிக்குள் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா ...Read More

141 இலட்சத்தை வீணடித்த ரணில் - பிரதமர் தகவல்

Thursday, October 08, 2020
நிதி மோசடி விசாரணை பிரிவின் (எஃப்.சி.ஐ.டி) அதிகாரிகள் 2015 முதல் 2019 வரையான விசாரணை நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் ஈடுபட்...Read More
Powered by Blogger.