மொட்டுக் கட்சியின் கூட்டங்கள் இரத்து
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 3 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் காணப்படும் கொரோன வைரஸ் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
Post a Comment