Header Ads



சஹரானின் சகோதரி உட்பட 64 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Monday, October 05, 2020
கனகராசா சரவணன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் த...Read More

கட்டாரில் இலங்கையர்களின் தொடர் மரணங்களும், குர்ஆனிய வசனத்தின் யதார்த்தமும்..!!

Monday, October 05, 2020
وما تدري نفس بأي أرض تموت எந்தவொரு ஆத்மாவும் தனக்கு எப்பூமியில் மரணம் சம்பவிக்கும் என்பதை அறியாது. (சூரா லுக்மான் 34 வது வசனம்) அன்பான உறவுக...Read More

மூதூரில் நில அளவையாளர்களுக்கு எதிர்ப்பு - வீதிக்கு வந்த பொது மக்கள்

Monday, October 05, 2020
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் 64ஆம் கட்டை பகுதியில் உள்ள காணிகளை அளப்பதற்கு நில அளவையாளர்கள் வருகை தந்த போது பொதுமக்கள் எ...Read More

ஜனாஸா அறிவித்தல் - ஹாஜியானி சகீனா

Monday, October 05, 2020
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்  யாழ்ப்பாணம் மாவடி வீதியை சேர்ந்த ஹாஜியானி சகீனா நீர்கொழும்பு லாசரஸ் வீதி இல்லத்தில் காலமானார், அன்னார்...Read More

பொருட்களைக் கொள்வனவு செய்யவோ, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவோ அவசரப்பட வேண்டாம்

Monday, October 05, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பொருட்களைக் கொள்வனவு செய்ய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்ட...Read More

மினுவங்கொடை யில் அவசரகால நிலைமை பிரகடனம்

Monday, October 05, 2020
கம்பஹா - மினுவங்கொடை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா...Read More

அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும், கூட்டங்களையும் நிறுத்துமாறு கோரிக்கை

Monday, October 05, 2020
அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும், கூட்டங்களையும் நிறுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்...Read More

நாடளாவிய ரீதியில் சகல சிறைசாலை கைதிகளையும் பார்வையிட மறு அறிவித்தல் வரை தடை

Monday, October 05, 2020
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம...Read More

நாட்டில் எந்த நேரத்திலும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படலாம்

Monday, October 05, 2020
நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்பதால் மக்கள் எந்த வேளையிலும் தயாராக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பி...Read More

அரசில் சேர றிசாத் முயற்சித்தால், அவர் விரட்டப்படுவார் - வீரவன்ச

Monday, October 05, 2020
“நாம் உருவாக்கிய இந்த அரசில் நாம் இருப்பதுடன் ரிஷாத் பதியுதீன் இதில் சேர முயற்சிகள் எடுத்தால் அவர் அப்பால் விரட்டப்படுவார்” என தொழில்துறை அம...Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அரசியல் சுயலாபத்துக்காகவே பயன்படுத்தப்பட்டது : சஜித்

Monday, October 05, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இந்த அரசாங்கம், தனது அரசியல் சுயலாபத் துக்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம...Read More

நீல மாணிக்க புத்தர் சிலையை 600 கோடி ரூபாவுக்கு விற்க முயன்றவர்கள் கைது

Monday, October 05, 2020
நீல மாணிக்கத்தினாலான பாரம்பரிய தொல்பொருள் சிறப்பு மிக்க புத்தர் சிலையை 600 கோடி ரூபாவிற்கு விற்க கொண்டு சென்ற சந்தேக நபர்கள் நால்வர் கைது செ...Read More

1,500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்

Monday, October 05, 2020
கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவி கல்வி கற்க திவுலபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவ, மாணவிகள் 1,500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்க...Read More

திவுலபிட்டியில் 69 பேருக்கு கொரோனா

Monday, October 05, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவ...Read More

ரஹ்மான் நானா, இனி செய்தி வாசிக்க வரமாட்டாரு...!

Monday, October 05, 2020
வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர் ஏ.சி. கலீலுர் ரஹ்மானின் ஜனாஸா செய்தியை ஏற்றுக்கொள்ளவே முடியாமல் இருக்கிறது. நான் ரூபவாஹினியி...Read More

இலங்கையில் இளைஞன் ஒருவருக்கு 3 வது தடவையாகவும் கொரோனா தொற்று

Monday, October 05, 2020
ஆனமடுவ, தென்னன்குரிய பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞன் மூன்றாவது முறையாக கொரோனா தொற்றிளுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் எம...Read More

கொரோனா தொற்றுக்குள்ளானவர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 402 ஆக அதிகரிப்பு

Monday, October 05, 2020
நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 7 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நி...Read More

ஆளும் கட்சியின் பாராளுமன்ற, உறுப்பினர்களுக்கான அழைப்பு

Monday, October 05, 2020
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று இன்று (05) இடம்பெறவுள்ளது.  இன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூ...Read More

442 மில்லியன் ரூபா நஷ்டஈட்டுத் தொகையை, இலங்கைக்கு செலுத்திய நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர்கள்

Monday, October 05, 2020
எம்டி நியூ டயமண்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு 442 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டுத் தொகையை செலுத்தியுள்ளதாக அறிவித்து...Read More

முகக் கவசம் இல்லாது, பஸ்களில் பயணிக்க தடை

Monday, October 05, 2020
முகக் கவசம் இல்லாது பஸ்களில் பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்ப மாட்டார்கள் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை ...Read More

மக்கள் அனைவரையும் மிகுந்த, பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்துகின்றோம் - இராணுவத் தளபதி

Sunday, October 04, 2020
கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது...Read More

பன்றி, உடும்பு, மீன்களை கொன்று புசிப்பதையும் தடை செய்தல் வேண்டும்

Sunday, October 04, 2020
-By: M.I.Y. Suhood- இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒமல்பே சோபித தேரர் அவரகளிடம் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க விரும்புகின்றேன். உணவுக்காக...Read More

படையினரின் தியாகத்தால் போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம், ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும் - தினேஷ்

Sunday, October 04, 2020
தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும். ஆனால், அந்தத் தீர்வு ஒற்ற...Read More

பாரிஸில் இலங்கைத் தமிழர்களின், படுகொலைகளின் பின்னணி என்ன.. ? (நேரடி ரிப்போர்ட்)

Sunday, October 04, 2020
- பாரிஸிலிருந்து குமாரதாசன் - உள் குடும்பத்தில் நேர்ந்த உயிரிழப்புகள் பாரிஸ் தமிழர்கள் மத்தியில் பெருந் துயர் சம்பவம் தொடர்பாகப் புதிய தகவல்...Read More
Powered by Blogger.