Header Ads



கம்பஹா, மினுவான்கொட பகுதிக்கு சமீபத்தில் சென்றவர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்

Sunday, October 04, 2020
கம்பஹா மினுவான்கொட பகுதிக்கு சமீபத்தில் சென்றுவந்தவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இராணுவதளபதி சவேந்திரசில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். த...Read More

வேயங்கொட பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு

Sunday, October 04, 2020
கம்பஹா மாவட்டத்தின் வேயங்கொட பொலிஸ் பிரிவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வேயாங்கொ...Read More

செய்தி வாசிப்பாளர் A.C.கலீலூர் ரஹ்மான் கொழும்பில் காலமானார்

Sunday, October 04, 2020
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளரும், துறைமுக அதிகார சபையின் உத்தியோகத்தருமான சம்மாந்துறையை சேர்ந்த A.C.கலீலூர் ரஹ்மான் ...Read More

வீதி ஒழுங்கைச மீறினால், நாளைமுதல் சட்ட நடவடிக்கை - விமானப் படையும் களத்தில்

Sunday, October 04, 2020
வீதி ஒழுங்கைச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நாளை (05) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். வீதி ஒழுங்கைச் சட்டத்த...Read More

பேராயரின் ஆதங்கம் - உயரதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

Sunday, October 04, 2020
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உப பொலிஸ்மா அதிபர் நுவான் வெதசிங்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நுவான...Read More

மினுவாங்கொட, திவுலுப்பிட்டியவில் 750 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்- சுகாதார பரிசோதகர்கள்

Sunday, October 04, 2020
மினுவாங்கொடையை சேர்ந்த 600 பேரும் திவுலுப்பிட்டியவை சேர்ந்த 150 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித...Read More

அத்தியாவசியத்திற்காக மாத்திரம், போக்குவரத்தினை மேற்கொள்ளுங்கள் – வைத்திய அதிகாரி

Sunday, October 04, 2020
அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்களை சமூகத்திற்குள் நடமாடுமாறு பிரதம தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர கேட்டுக்கொண்டுள்ளார். திவுலு...Read More

கொழும்பில் சகல தனியார் வகுப்புகளும் இடைநிறுத்தம்

Sunday, October 04, 2020
நாளைய தினத்தில் ஆரம்பமாகவுள்ள பாடசாலை விடுமுறையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் அனைத்து தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் உள்ளடங்குவதாக க...Read More

மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் தினம் இல்லை

Sunday, October 04, 2020
திங்கட்கிழமைகளில் நடத்தப்பட்டு வந்த பொதுமக்கள் தினம்  நாளை (5) நடைபெறாதென, அரச நிர்வாக,  அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய எந்தவொரு அரச நிறு...Read More

கம்பஹா மாவட்ட, மக்களுக்கான விசேட அறிவிப்பு

Sunday, October 04, 2020
கம்பஹா மாவட்டத்தில் யாருக்கேனும் காய்ச்சல் தொடர்பில் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பிசிஆர் பரிசோதனைகளை ம...Read More

பிரான்ஸில் இலங்கைத் தமிழ் குடும்பத்தின் படுகொலை - வெளியானது புகைப்படம்

Sunday, October 04, 2020
பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-S...Read More

திவுலபிட்டியவில் கொரோனாவுக்குள்ளான பெண்ணின், 16 வயது மகளுக்கும் கொரோனா

Sunday, October 04, 2020
கம்பஹா, திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  க...Read More

இலங்கையில் உணவு வழங்கும் ரோபோ - சீதுவையில் குவியும் வாடிக்கையாளர்கள் (வீடியோ)

Sunday, October 04, 2020
சீதுவை - லியனகேமுல்ல பகுதியில் உள்ள உணவகமொன்று, வாடிக்கையாளர்களுக்கு ரோபோ மூலம் உணவு வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் உணவங்களில் மாத்திரமல்லா...Read More

கொரோனா எதிரொலி - புங்குடுதீவில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Sunday, October 04, 2020
கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் புங்கு...Read More

தேசிய சுதந்திர முன்னணி, பிரதமர் மஹிந்தவிற்கு 3 தீர்மானமிக்க விடயங்கள் எனக்கூறி அனுப்பியுள்ள கடிதம்

Sunday, October 04, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் குழுநிலை சந்தர்ப்பத்தின் போது உள்ளடக்க வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணி, பிரத...Read More

பொதுமக்கள் வருகை தருவதற்கு, மீள் அறிவித்தல் வரை தடை

Sunday, October 04, 2020
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதையிட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள...Read More

மறு அறிவித்தல் வரை, ஆசனங்களுக்கு ஏற்பவே பயணிகள் அனுமதி

Sunday, October 04, 2020
மறு அறிவித்தல் வரை சகல தனியார் மற்றும் இ.போ.ச பஸ்களில்ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரம், பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதென, போ...Read More

மினுவங்கொட, திவுலபிடிய பிரதேசங்களில் விடுமுறையில் சென்ற முப்படையினர் மீள் அறிவித்தல் வரை திரும்ப வேண்டாம்

Sunday, October 04, 2020
திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் விடுமுறையில் சென்றுள்ள முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்தவர்களை மீள் ...Read More

சம்மாந்துறையில் இந்த அவலத்தை போக்க யாரும் இல்லையா..? அதிகாரிகள், பழைய மாணவர்கள் எங்கே..??

Sunday, October 04, 2020
- பாறுக் ஷிஹான் - சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியால மதில் வெடிப்படைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள ச...Read More

முதலில் மாடறுபதை உடனடியாக தடைசெய்து, பின் ஏனைய விலங்குகளை அறுப்பதையும் நிறுத்த வேண்டும்

Sunday, October 04, 2020
(செ.தேன்மொழி) நாட்டின் மீது அக்கறைக் கொண்ட தலைவர் ஒருவர் செய்ய வேண்டியது அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசப்படுத்திக் கொள்வதல்ல , நாட்டு மக்களுக...Read More

கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட, தொழிற்சாலை விடுத்துள்ள அறிவிப்பு

Sunday, October 04, 2020
மினுவங்கொடையில் அமைந்துள்ள அதன் ஆடைத் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி COVID-19 தொற்றுள்ளமையை பிரண்டிக்ஸ் கண்டறிந்துள்ளது.  நிறுவனம் முழுவதும் செ...Read More

தயவு செய்து பீதியடைய வேண்டாம் - நாமல் வலியுறுத்தல்

Sunday, October 04, 2020
மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொவிட்-19 தொற்று நோ...Read More

சனநெருக்கடி பகுதிகளுக்குச் செல்லாதீர்கள், கடந்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பை மீண்டும் தாருங்கள்

Sunday, October 04, 2020
இலங்கையில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலப்பகுதியில், மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி, கொரோனா தொற்றைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்ததுபோல், இ...Read More

நாடளாவிய அனைத்து பாடசாலைகளுக்கும், நாளை திங்கட்கிழமை முதல் விடுமுறை

Sunday, October 04, 2020
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை (05) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  இதற்...Read More
Powered by Blogger.