Header Ads



கம்பஹா மாவட்ட சகல, பாடசாலைகளுக்கும் 5 முதல் 9 வரை விடுமுறை

Sunday, October 04, 2020
கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், தனியார் வகுப்புக்களுக்கும்  (05) திங்கட்கிழமை முதல் (09) வெள்ளிக்கிழமை வரை விடுமுறை வழங்கப்...Read More

ஜோர்தான் தொழிற்சாலையில் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா - ஒருவர் மரணம்

Sunday, October 04, 2020
ஜோர்தானில் தொழிற்சாலையில் பணியாற்றும் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை...Read More

400 பேருடன் பணியாற்றிய பெண்ணுக்கே கொரோனா - பலரை தேடும் பொலிஸார்

Sunday, October 04, 2020
கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக இன்று -04- காலை உறுதி செ...Read More

கம்பஹாவில் தமது நகர எல்லையை விட்டு, வேறு நகருக்கு பயணிக்க தடை

Sunday, October 04, 2020
கம்பஹாவில் தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்...Read More

கொரோனா தொற்றாளர் பணிபுரிந்த, ஆடைத் தொழிற்சாலை சீல் வைத்து மூடப்பட்டது

Sunday, October 04, 2020
புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட திவுலப்பிட்டிய பிரதேசத்தைச்  சேர்ந்த பெண் பணிபுரிந்த ஆடைத்தொழிற்சாலையில், 400 பேர் வரை சேவையாற்று...Read More

60 பேருக்கு சுயதனிமை

Sunday, October 04, 2020
கம்பஹா, திவுவுலுப்பிட்டியவில் ​39 வயதான பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெண், கொழும்பு  ஐடிஎச் க்கு மா...Read More

மினுவாங்கொடைக்கும், திவுலபிட்டிக்கும் பொலிஸ் ஊரடங்கு - கொரோனாவால் நிலைமை பாரதூரமானது

Sunday, October 04, 2020
திவுலபிடிய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 50 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...Read More

பண்டைய மன்னர்களால் கட்டப்பட்ட, தூபிகளை ஜனாதிபதி கண்காணித்தார்

Saturday, October 03, 2020
பண்டைய மன்னர்களால் ருவன்வெலி மகா சாய, ஜெதவனராமய மற்றும் அபயகிரிய தூபிகள் கட்டப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் 2010 ஆம் ஆண்டு அப்போ...Read More

நாட்டில் 2 மணித்தியாலங்களுக்கு ஒரு, குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்

Saturday, October 03, 2020
இந்நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக கண்டியில் இடம்பெற்ற சர்வதேச சிறுவ...Read More

புராதன இடங்களைப் பாதுகாக்க, முஸ்லிம்கள் பகிரங்கமாக முன்வர வேண்டும்

Saturday, October 03, 2020
‘முஸ்லிமல்லாதவர்கள் வணங்குபவைகளை திட்டாதீர்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் அல் குர்ஆன் அவ்வாறான இடங்களை சேதப்படுத்தவோ அழிக்கவோ இடமளிக்கவில்லை....Read More

500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)

Saturday, October 03, 2020
(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...Read More

தங்கையை காண்பித்து அக்காவை மணம் முடித்துவைப்பது போல, எவரது ஆதரவும் எமக்குத் தேவையில்லை

Saturday, October 03, 2020
ஆளுங்கட்சி வசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளதால் எவரிடமும் சென்று ஆதரவு தேடவேண்டிய அவசியம் இல்லையென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங...Read More

புங்குடுதீவு பூசகரை கம்பியால் தாக்கிக்கொன்று சிசிரிவில் பதிவான (Hard Disk) மறைத்தோம் - பின்னணித் தகவல் வெளியாகியது

Saturday, October 03, 2020
“மூவரும் மதுபோதையில் இருந்ததால் பூசகரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டோம். அதனால் அவர் மயங்கிச் சரிந்துவிட்டார். சம்பவம் சிசிரிவில் பதிவாகிய...Read More

ஜனாதிபதி கோட்டாபயவிடம் இருந்து, ட்ரம்புக்கு சென்ற செய்தி

Saturday, October 03, 2020
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...Read More

நாட்டின் மாட்டிறைச்சி இறக்குமதியை எனது, மாமனார் கையகப்படுத்தியதாக வந்த செய்தி வதந்தியாகும் - நாமல்

Saturday, October 03, 2020
நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டத் தடை விதிக் கும் திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில், நாட்டின் மாட்...Read More

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகொலை - 5 பேர் படுகாயம்

Saturday, October 03, 2020
பிரான்ஸின் தலைநகரான பாரிசிற்கு அருகிலுள்ள Noisy-le-Sec நகரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வன்முறை காரணமாக இலங்கைத் தமிழர்கள் ஐவர் கொடூரம...Read More

கம்மல்துறை கடலில் மூழ்கி 3 இளைஞர்கள் மாயமாகினர்

Saturday, October 03, 2020
நீர்க்கொழும்பு- கம்மல்துறை பிரதேச கடற் பகுதியில் நீராடச் சென்ற நான்கு பேரில் முன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.  மஸ்கெலியாவி...Read More

கொழும்பில் உயிரிழந்த நிலையில், கரையொதுங்கும் கடலாமைகள்

Saturday, October 03, 2020
கொழும்பு, கல்கிஸை கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கடல் ஆமைகள் பல கரையொதுங்கியுள்ளதாக கல்கிஸை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்று -...Read More

ரிஷாத்தின் சகோதரர் விடுதலையானதை எதிர்க்கிறேன், இரகசிய ஒப்பந்தமாக இருக்கலாம் - மெல்கம் ரஞ்சித்திற்கு சந்தேகம்

Saturday, October 03, 2020
(எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் தற்போது திடீரென விடுதலை ...Read More

இனவாதிகளை கண்டு நாம் பயப்பட மாட்டோம், எனது சகோதரரின் விடுதலைக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை - ரிஷாத்

Saturday, October 03, 2020
(எம்.மனோசித்ரா) நாட்டினதும் மக்களினதும் நன்மை பற்றி ஆராய்ந்த பின்னரே நாம் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுப்போம். மாறாக இனவாதிகளுக்கு அச்சமட...Read More

மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைகள் - CCTV யில் சிக்கிய காட்சிகள்

Saturday, October 03, 2020
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிலஸ்பாம் பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அ...Read More

குவைத் மன்னர் மறைவு - அனுதாப ஏட்டில் கையொப்பமிட்டார் அமீன்

Saturday, October 03, 2020
குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்- ஜபெர் அல்-சபாஹ்வின் மறைவையொட்டி, கொழும்பிலுள்ள குவைத் தூதரகம் அவருக்கான அனுதாப ஏட்டில், கையொப்பமிடுவ...Read More

இலங்கை இராணுவத்தினருக்காகவும், நாட்டுக்காகவும் துஆப் பிராத்தனை - சவேந்திர சில்வாவும் பங்கேற்பு

Saturday, October 03, 2020
இலங்கை இரானுவத்தின் 71வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இரானுவத்தின் முஸ்லிம் ஊழியா்களின் அனுசரனையில் இஸ்லாமிய நிகழ்வுகள் சனிக்கிழமை 03.10.2020 ...Read More

பிரெஞ்சு பார்வையில், இஸ்லாம் நெருக்கடியில் உள்ளதா..?

Saturday, October 03, 2020
- Rajhi - "இஸ்லாம் இன்று உலகம் முழுவதும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனை நமது நாட்டில் மாத்திரமல்ல உலகம் முழுவதிலும் காணுகிறோம் ...Read More

30 வருட இனச்த்திகரிப்பு - முஸ்லீம்களின் விடயத்தில் புதிய அரசு கவனம் செலுத்துமா..?..?

Saturday, October 03, 2020
இனச்சுத்திகரிப்புக்குள்ளான  வடபுல முஸ்லீம்களின் சமால  நிலையும் தொடரும் அவலங்களும் . முப்பது வருட கொடிய யுத்தம் நாட்டின் பல்வேறுபட்ட பாரிய இழ...Read More
Powered by Blogger.