Header Ads



கொரோனா எதிரொலி - புங்குடுதீவில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Sunday, October 04, 2020
கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் புங்கு...Read More

தேசிய சுதந்திர முன்னணி, பிரதமர் மஹிந்தவிற்கு 3 தீர்மானமிக்க விடயங்கள் எனக்கூறி அனுப்பியுள்ள கடிதம்

Sunday, October 04, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் குழுநிலை சந்தர்ப்பத்தின் போது உள்ளடக்க வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணி, பிரத...Read More

பொதுமக்கள் வருகை தருவதற்கு, மீள் அறிவித்தல் வரை தடை

Sunday, October 04, 2020
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருவதையிட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள...Read More

மறு அறிவித்தல் வரை, ஆசனங்களுக்கு ஏற்பவே பயணிகள் அனுமதி

Sunday, October 04, 2020
மறு அறிவித்தல் வரை சகல தனியார் மற்றும் இ.போ.ச பஸ்களில்ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரம், பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதென, போ...Read More

மினுவங்கொட, திவுலபிடிய பிரதேசங்களில் விடுமுறையில் சென்ற முப்படையினர் மீள் அறிவித்தல் வரை திரும்ப வேண்டாம்

Sunday, October 04, 2020
திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் விடுமுறையில் சென்றுள்ள முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்தவர்களை மீள் ...Read More

சம்மாந்துறையில் இந்த அவலத்தை போக்க யாரும் இல்லையா..? அதிகாரிகள், பழைய மாணவர்கள் எங்கே..??

Sunday, October 04, 2020
- பாறுக் ஷிஹான் - சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியால மதில் வெடிப்படைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள ச...Read More

முதலில் மாடறுபதை உடனடியாக தடைசெய்து, பின் ஏனைய விலங்குகளை அறுப்பதையும் நிறுத்த வேண்டும்

Sunday, October 04, 2020
(செ.தேன்மொழி) நாட்டின் மீது அக்கறைக் கொண்ட தலைவர் ஒருவர் செய்ய வேண்டியது அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசப்படுத்திக் கொள்வதல்ல , நாட்டு மக்களுக...Read More

கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட, தொழிற்சாலை விடுத்துள்ள அறிவிப்பு

Sunday, October 04, 2020
மினுவங்கொடையில் அமைந்துள்ள அதன் ஆடைத் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி COVID-19 தொற்றுள்ளமையை பிரண்டிக்ஸ் கண்டறிந்துள்ளது.  நிறுவனம் முழுவதும் செ...Read More

தயவு செய்து பீதியடைய வேண்டாம் - நாமல் வலியுறுத்தல்

Sunday, October 04, 2020
மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொவிட்-19 தொற்று நோ...Read More

சனநெருக்கடி பகுதிகளுக்குச் செல்லாதீர்கள், கடந்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பை மீண்டும் தாருங்கள்

Sunday, October 04, 2020
இலங்கையில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலப்பகுதியில், மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி, கொரோனா தொற்றைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்ததுபோல், இ...Read More

நாடளாவிய அனைத்து பாடசாலைகளுக்கும், நாளை திங்கட்கிழமை முதல் விடுமுறை

Sunday, October 04, 2020
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை (05) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  இதற்...Read More

கம்பஹா மாவட்ட சகல, பாடசாலைகளுக்கும் 5 முதல் 9 வரை விடுமுறை

Sunday, October 04, 2020
கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், தனியார் வகுப்புக்களுக்கும்  (05) திங்கட்கிழமை முதல் (09) வெள்ளிக்கிழமை வரை விடுமுறை வழங்கப்...Read More

ஜோர்தான் தொழிற்சாலையில் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா - ஒருவர் மரணம்

Sunday, October 04, 2020
ஜோர்தானில் தொழிற்சாலையில் பணியாற்றும் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை...Read More

400 பேருடன் பணியாற்றிய பெண்ணுக்கே கொரோனா - பலரை தேடும் பொலிஸார்

Sunday, October 04, 2020
கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக இன்று -04- காலை உறுதி செ...Read More

கம்பஹாவில் தமது நகர எல்லையை விட்டு, வேறு நகருக்கு பயணிக்க தடை

Sunday, October 04, 2020
கம்பஹாவில் தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்...Read More

கொரோனா தொற்றாளர் பணிபுரிந்த, ஆடைத் தொழிற்சாலை சீல் வைத்து மூடப்பட்டது

Sunday, October 04, 2020
புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட திவுலப்பிட்டிய பிரதேசத்தைச்  சேர்ந்த பெண் பணிபுரிந்த ஆடைத்தொழிற்சாலையில், 400 பேர் வரை சேவையாற்று...Read More

60 பேருக்கு சுயதனிமை

Sunday, October 04, 2020
கம்பஹா, திவுவுலுப்பிட்டியவில் ​39 வயதான பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெண், கொழும்பு  ஐடிஎச் க்கு மா...Read More

மினுவாங்கொடைக்கும், திவுலபிட்டிக்கும் பொலிஸ் ஊரடங்கு - கொரோனாவால் நிலைமை பாரதூரமானது

Sunday, October 04, 2020
திவுலபிடிய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 50 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...Read More

பண்டைய மன்னர்களால் கட்டப்பட்ட, தூபிகளை ஜனாதிபதி கண்காணித்தார்

Saturday, October 03, 2020
பண்டைய மன்னர்களால் ருவன்வெலி மகா சாய, ஜெதவனராமய மற்றும் அபயகிரிய தூபிகள் கட்டப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் 2010 ஆம் ஆண்டு அப்போ...Read More

நாட்டில் 2 மணித்தியாலங்களுக்கு ஒரு, குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்

Saturday, October 03, 2020
இந்நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக கண்டியில் இடம்பெற்ற சர்வதேச சிறுவ...Read More

புராதன இடங்களைப் பாதுகாக்க, முஸ்லிம்கள் பகிரங்கமாக முன்வர வேண்டும்

Saturday, October 03, 2020
‘முஸ்லிமல்லாதவர்கள் வணங்குபவைகளை திட்டாதீர்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் அல் குர்ஆன் அவ்வாறான இடங்களை சேதப்படுத்தவோ அழிக்கவோ இடமளிக்கவில்லை....Read More

500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)

Saturday, October 03, 2020
(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...Read More

தங்கையை காண்பித்து அக்காவை மணம் முடித்துவைப்பது போல, எவரது ஆதரவும் எமக்குத் தேவையில்லை

Saturday, October 03, 2020
ஆளுங்கட்சி வசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளதால் எவரிடமும் சென்று ஆதரவு தேடவேண்டிய அவசியம் இல்லையென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங...Read More

புங்குடுதீவு பூசகரை கம்பியால் தாக்கிக்கொன்று சிசிரிவில் பதிவான (Hard Disk) மறைத்தோம் - பின்னணித் தகவல் வெளியாகியது

Saturday, October 03, 2020
“மூவரும் மதுபோதையில் இருந்ததால் பூசகரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டோம். அதனால் அவர் மயங்கிச் சரிந்துவிட்டார். சம்பவம் சிசிரிவில் பதிவாகிய...Read More
Powered by Blogger.