Header Ads



ஜனாதிபதி கோட்டாபயவிடம் இருந்து, ட்ரம்புக்கு சென்ற செய்தி

Saturday, October 03, 2020
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...Read More

நாட்டின் மாட்டிறைச்சி இறக்குமதியை எனது, மாமனார் கையகப்படுத்தியதாக வந்த செய்தி வதந்தியாகும் - நாமல்

Saturday, October 03, 2020
நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டத் தடை விதிக் கும் திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில், நாட்டின் மாட்...Read More

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகொலை - 5 பேர் படுகாயம்

Saturday, October 03, 2020
பிரான்ஸின் தலைநகரான பாரிசிற்கு அருகிலுள்ள Noisy-le-Sec நகரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வன்முறை காரணமாக இலங்கைத் தமிழர்கள் ஐவர் கொடூரம...Read More

கம்மல்துறை கடலில் மூழ்கி 3 இளைஞர்கள் மாயமாகினர்

Saturday, October 03, 2020
நீர்க்கொழும்பு- கம்மல்துறை பிரதேச கடற் பகுதியில் நீராடச் சென்ற நான்கு பேரில் முன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.  மஸ்கெலியாவி...Read More

கொழும்பில் உயிரிழந்த நிலையில், கரையொதுங்கும் கடலாமைகள்

Saturday, October 03, 2020
கொழும்பு, கல்கிஸை கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கடல் ஆமைகள் பல கரையொதுங்கியுள்ளதாக கல்கிஸை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்று -...Read More

ரிஷாத்தின் சகோதரர் விடுதலையானதை எதிர்க்கிறேன், இரகசிய ஒப்பந்தமாக இருக்கலாம் - மெல்கம் ரஞ்சித்திற்கு சந்தேகம்

Saturday, October 03, 2020
(எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் தற்போது திடீரென விடுதலை ...Read More

இனவாதிகளை கண்டு நாம் பயப்பட மாட்டோம், எனது சகோதரரின் விடுதலைக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை - ரிஷாத்

Saturday, October 03, 2020
(எம்.மனோசித்ரா) நாட்டினதும் மக்களினதும் நன்மை பற்றி ஆராய்ந்த பின்னரே நாம் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுப்போம். மாறாக இனவாதிகளுக்கு அச்சமட...Read More

மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைகள் - CCTV யில் சிக்கிய காட்சிகள்

Saturday, October 03, 2020
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிலஸ்பாம் பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அ...Read More

குவைத் மன்னர் மறைவு - அனுதாப ஏட்டில் கையொப்பமிட்டார் அமீன்

Saturday, October 03, 2020
குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்- ஜபெர் அல்-சபாஹ்வின் மறைவையொட்டி, கொழும்பிலுள்ள குவைத் தூதரகம் அவருக்கான அனுதாப ஏட்டில், கையொப்பமிடுவ...Read More

இலங்கை இராணுவத்தினருக்காகவும், நாட்டுக்காகவும் துஆப் பிராத்தனை - சவேந்திர சில்வாவும் பங்கேற்பு

Saturday, October 03, 2020
இலங்கை இரானுவத்தின் 71வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இரானுவத்தின் முஸ்லிம் ஊழியா்களின் அனுசரனையில் இஸ்லாமிய நிகழ்வுகள் சனிக்கிழமை 03.10.2020 ...Read More

பிரெஞ்சு பார்வையில், இஸ்லாம் நெருக்கடியில் உள்ளதா..?

Saturday, October 03, 2020
- Rajhi - "இஸ்லாம் இன்று உலகம் முழுவதும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனை நமது நாட்டில் மாத்திரமல்ல உலகம் முழுவதிலும் காணுகிறோம் ...Read More

30 வருட இனச்த்திகரிப்பு - முஸ்லீம்களின் விடயத்தில் புதிய அரசு கவனம் செலுத்துமா..?..?

Saturday, October 03, 2020
இனச்சுத்திகரிப்புக்குள்ளான  வடபுல முஸ்லீம்களின் சமால  நிலையும் தொடரும் அவலங்களும் . முப்பது வருட கொடிய யுத்தம் நாட்டின் பல்வேறுபட்ட பாரிய இழ...Read More

புங்குடுதீவில் பூசகர் அடித்துக் கொலை

Saturday, October 03, 2020
யாழ். புங்குடுதீவில் ஆலயப் பூசகர் ஒருவர் இன்று அதிகாலை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உதவியாளரைக் கட்டிவைத்து விட்டு இந்தக் கொலை  ...Read More

நாங்கள் அதிருப்தியில் இருக்கிறோம், நன்றிக்கடனும் கிடைக்கவில்லை - தயாசிறி கவலை

Saturday, October 03, 2020
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான தற்போதைய அரசின் முக்கிய பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் அதிருப்தியில் இருக்கின்றது என அக்க...Read More

பிரதமரிடம் சிறுவன் கொடுத்த, கடிதத்திற்கு வெற்றி கிடைத்தது

Saturday, October 03, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் நாரஹென்பிட்டி விகாரைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் சிறுவன் ஒருவர் அவருக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். ...Read More

பெண்களுக்கான மகப்பேற்று, விடுமுறை குறைக்கப்பட்டுள்ளதா..?

Saturday, October 03, 2020
நாட்டில் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 84 நாள் மகப்பேற்று விடுமுறை நாட்கள் 42ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி அலுவலர்கள் சேவைப் பிரிவு ...Read More

20 க்கு ஆதரவளிக்க 5 சிறுபான்மை Mp க்கள் தயார்

Saturday, October 03, 2020
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசிய லமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளு மன்ற உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் ...Read More

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள் பிடிபட்டன

Saturday, October 03, 2020
சட்ட விரோதமான முறையில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கு அதிகமாக வாகனங்களை சுங்க திணைக்களத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.  கடந்த ச...Read More

மாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..? Ravaya

Saturday, October 03, 2020
கட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...Read More

ரியாஜ் பதியுதீனின் விடுதலையில் எவ்வித, அரசியல் அழுத்தங்களும் இருக்கவில்லை - பொலிஸ் பேச்சாளர்

Friday, October 02, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் இல்லாமைக் காரணமாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ச...Read More

காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்கி, உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள் - ஜனாதிபதி பணிப்பு

Friday, October 02, 2020
மொரகஹகந்த நீர்த் தேக்கத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது காணிகளை இழந்தவர்களுக்கு பொருத்தமான இடங்களில் காணிகளை வழங்கி தனக்கு உடனடியாக தெரியப்...Read More

2 ஆவது முறையாக ஜனாதிபதி, தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்த மைத்திரி - கரும் புள்ளியாக அமைந்த தாக்குதல்

Friday, October 02, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்திருந்தாகவும் ஆனால் உயிர்த்த ஞாயி...Read More

பாபர் மசூதி இடிப்பு 'ஒரு முஸ்ஸிமாக அவமானப்படுகிறேன்' அடுக்கடுக்கான கேள்விகள்

Friday, October 02, 2020
பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்துள்ள லக்னெள சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு...Read More

“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்”

Friday, October 02, 2020
2020.09.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழு மற்றும் ஆலிம்கள் விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் “மதத்தின் பெயரால...Read More

ரிஷாத் பதியுதீன் மீது, அரசாங்கம் குறிவைக்கிறது - சட்டத்தரணி தாரக நாணயக்கார

Friday, October 02, 2020
(எம்.மனோசித்ரா) 20 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரட்டை குடியுரிமை விவகாரத்தைப் பயன்படுத்தி பசில் ராஜபக்ஷ மாத்திரமல்ல , சுவிஸர்லாந்...Read More
Powered by Blogger.