Header Ads



அண்ணன் மைத்திரி நாட்டுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்தேன், ஆனால் நடந்ததோ வெட்கத்திற்குரியவை

Sunday, September 27, 2020
மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகி நாட்டுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்ததாகவும், அவருடன் இணைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்...Read More

ஈஸ்டர் தாக்குதல் பற்றி கிடைத்த, தகவலை என்னிடம் தெரிவிக்காது ஒரு புதிர் - லதீப்

Sunday, September 27, 2020
ஈஸ்டர் ஞாயிறு தினம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக 20ஆம் திகதி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவல் குறித்து தனக்கு தெரியப்படுத்தாதது...Read More

மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தெரியப்படுத்துமாறு அறிவிப்பு

Sunday, September 27, 2020
அரசாங்கத்தினால் பொதுமக்கள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொது சேவை, ...Read More

சிறிசேன குற்றவாளி என்பது உறுதியானால், அவருக்கு எதிராக நடவடிக்கை – பிரசன்ன ரணதுங்க

Sunday, September 27, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன காரணம் என உறுதியானால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்...Read More

திருகோணமலையில் நிற்கும் இந்திய, கப்பலில் உள்ள 17 பேருக்கு கொரோனா

Sunday, September 27, 2020
திருகோணமலை  துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய எரிபொருள் கப்பலில் இருந்த அலுவலக சபை உறுப்பினர்கள் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய...Read More

முக்கிய தகவல்களை வெளியிடத் தயாராகும் மைத்திரி, ரணில்

Sunday, September 27, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை...Read More

SLMC எம்.பி. க்கள் பல்டி, அடிக்க மாட்டார்கள் - ஹக்கீம்

Sunday, September 27, 2020
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைய முயல்கின்றனர் என வெளியாகியுள்ள தகவல்களை கட்சியின் தலைவர் ரவூப...Read More

தந்தைக்கு உதவியாக வீதியோரத்தில், நின்றிருந்த சிறுவன் வபாத்

Sunday, September 27, 2020
- ஏ.எச்.ஏ. ஹஸைன் - தந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்ற்pருந்த சிறுவன் எதிர்பாராத வீதி விபத்தில் பலியானதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்...Read More

சிங்கள பாடசாலைகளில் முஸ்லிம், மாணவிகள் நீள் கால்சட்டை அணியலாம் - கல்வியமைச்சு செயலாளர் பணிப்பு

Sunday, September 27, 2020
வடமேல் மாகாணத்தில் சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் நீண்ட காற் சட்டை அணிந்து வர முடியாது என  வடமேல் மாகாணக் கல்வித...Read More

புள்ளிகள் குறைந்தால் சாரதி, அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும்

Sunday, September 27, 2020
எதிர்வரும் நாள்களில் சாரதிகளுக்கு விசேட புள்ளி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக வீதி பாதுகாப்புக்க பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத...Read More

சுதந்திரக் கட்சியை மைத்திரிபால, துண்டு துண்டாக்கி இல்லாமல் செய்துவிட்டார் - சந்திரிக்கா ஆவேசம்

Sunday, September 27, 2020
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டு துண்டாக்கி இல்லாமல் செய்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங...Read More

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலகளவில் 2 ஆம் இடத்தை பிடித்த இலங்கை

Sunday, September 27, 2020
சீன நிறுவனம் ஒன்று நடத்திய தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் இலங்கை 2வது இடத்தையும், சீனா முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது. சீனாவி...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு யார் காரணம்..? இரகசியங்களையும் வெளியிட பூஜித்த தயார்

Sunday, September 27, 2020
திகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார்? மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார்? அவர்களை வழ...Read More

எனது அரசாங்கத்திலிருந்த தீவிர, வலதுசாரிகளால் நான் பாதிக்கப்பட்டேன் – சிறிசேன

Saturday, September 26, 2020
முன்னாள் பிரதமர் எஸ்டபில்யூஆர்டிபண்டாரநாயக்கபோன்று நானும் தீவிரவலதுசாரிகளால் பாதிக்கப்பட்டவன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவி...Read More

20வது திருத்தத்துக்கு எதிராக, முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது

Saturday, September 26, 2020
20வது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லவுல்லதாக கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில்...Read More

லண்டனில் பொலிஸ் உத்தியோகத்தரை, சுட்டுக்கொன்றவர் இலங்கையரா..?

Saturday, September 26, 2020
லண்டனின் தென்பகுதியில் உள்ள குரொய்டொன் தடுப்பு நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை சுட்டுக்கொன்ற நபர் இலங்கையை சேர்ந்தவர் என செய்திகள் வெளிய...Read More

ஆகஸ்ட் 2 க்கு பின் சமூகத்தில் இருந்து, கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை

Saturday, September 26, 2020
அதற்கமைய, கடந்த 7 வாரங்களில் நாட்டு மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்படவில்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை வைத்திய நிபுண...Read More

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியம் - மோடி

Saturday, September 26, 2020
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது அவச...Read More

சாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி

Saturday, September 26, 2020
(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும்,  தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...Read More

எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த, குணம் கொண்ட ஒரு நபர் - சங்கக்கார

Saturday, September 26, 2020
மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகளவில் உள்ள அவரின் ரசிகர...Read More

இலங்கையை சுற்றி தீவிர பாதுகாப்பு வலயம்

Saturday, September 26, 2020
இலங்கையைச் சுற்றி தீவிர பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிலிருந்து குற்றவாளிகள் தப்பிச் செல்...Read More

போலி கச்சேரி கண்டுபிடிப்பு - கொரோனா சான்றிதழ்களும் தயாரித்தமை அம்பலம்

Saturday, September 26, 2020
மருதானையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் என்ற பெயரில் போலி கச்சேரி ஒன்று நடத்தி செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கச்ச...Read More

வீடு வீடாக சென்று குறைகளை, விசாரித்த ஜனாதிபதி கோட்டாபய

Friday, September 25, 2020
வீடு வீடாக சென்று மக்களின் குறை நிறைகளை விசாரிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார். அதற்கமைய இன்று பதுளை, ஹல்துமுல்...Read More
Powered by Blogger.