Header Ads



நாட்டிற்கு சாதகமற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்ய வேண்டும் – ஜனாதிபதி

Thursday, September 24, 2020
கைச்சாத்திடப்பட்டுள்ள பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டிற்கு சாதகமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டுக்கு நன்மை பயக...Read More

வெடிவைத்து தகர்க்க நடவடிக்கை

Thursday, September 24, 2020
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்ஹேனை – ரம்பதெனிய பகுதியில் கற்பாறையொன்று வீழ்ந்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியூடான போக்குவரத்து பாத...Read More

கப்பல் உரிமையாளர் 340 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க இணக்கம்

Thursday, September 24, 2020
தீ பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர் இலங்கைக்கு நட்டஈடு வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆரம்ப ந...Read More

பாடசாலைகள் சமூகத்தின் கண்கள்

Thursday, September 24, 2020
எம்.எஸ். முஹம்மத் பாடசாலைகள் சமூகத்தின் கண்கள் என்று சொல்வார்கள். இதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.  ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்து அவ...Read More

அதாவுல்லாக்கு ஆதரவாக மங்கள களத்தில் குதிப்பு - எதிர்க்கட்சியின் இனவாதத்தை கண்டிக்கிறார்

Thursday, September 24, 2020
தற்போதைய அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதக் கொள்கைகள் என்பன நாட்டிற்கு ஒருபோதும் அவசியமானவை அல்ல. அவ்வாறிருக்...Read More

இலங்கை அரசுக்கு யுனிசெப் பாராட்டு

Thursday, September 24, 2020
தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை...Read More

முன்னாள் ஜனாதிபதிக்கு கடும் எச்சரிக்கை

Thursday, September 24, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பங்கின் மூன்று ஆயர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொ...Read More

இரண்டாவது நிலை வாகனங்களின் விலைகளில் உயர்வு

Thursday, September 24, 2020
வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நிலை வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை...Read More

இலங்கையில் தங்கத்திற்கு பஞ்சமில்லை - விலையும் குறையுமென தெரிவிப்பு

Thursday, September 24, 2020
தங்க பொருட்களின் விலை எதிர்வரும் நாட்களில் குறைய கூடும் என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் தங்க இருப்பு...Read More

இலங்கையில் ஹோட்டலில் தங்கியிருந்த, வெளிநாட்டவருக்கு கொரோனா

Thursday, September 24, 2020
மாத்தறை - பொல்ஹேன பிரதேச சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டவருக்கு கொரோனா தொற்றியுள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோ...Read More

ஹிஜாஸ் விசாரணைகள் நிறைவு - நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்

Thursday, September 24, 2020
(எம்.எப்.ம்.பஸீர்) உயிர்த்தஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்ட...Read More

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ரத்மலான ரொஹா பலி - இந்தியாவுக்கு தப்பியோட முயலுகையில் சம்பவம்

Thursday, September 24, 2020
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா எனும் ரத்மலானே ரொஹா என்பவர் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி...Read More

சவுதி அரேபிய, அரசின் அறிவிப்பு (முழு விபரம்)

Wednesday, September 23, 2020
தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சில குறிப்பிட்ட ஏற்பாடுகளுடன் புனித உம்ரா யாத்திரை மேற்கொள்ளவும், வருகை தரவும் சவுதி அர...Read More

பலஸ்தீன மக்களின் குரலாக நாங்கள் உலக அரங்கில் இருப்போம், துருக்கியால் இயன்ற சகல உதவிகளையும் செய்வோம் - எர்துகான்

Wednesday, September 23, 2020
மாறிவரும் உலக சூழலில் இஸ்ரேலோடு சில அரபு நாடுகள் வர்த்தக ஒப்பந்ம் செய்துள்ள நிலையில்,  பலஸ்தீனின் நிலைகளை கவனத்தில் கொள்ளுமாறும், எதிர்வரும்...Read More

31 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் வைத்திருந்த மாநகரசபை ஊழியர் உட்பட மூவர் கைது

Wednesday, September 23, 2020
போதைப் பொருள் விற்பனையில் சம்பாதித்ததாக கூறப்படும் 31 கோடி ரூபாய் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்த வங்கிக் கணக்குகளை வைத்திருந்த மூன்று பேரை ...Read More

இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகள் பற்றி, மைத்திரிபால விசாரிக்க வேண்டாமென்றார் - பூஜித் பரபரப்பு தகவல்

Wednesday, September 23, 2020
இலங்கையில் பரவிய இஸ்லாம் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பாக பொலிசார் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறி...Read More

ஊடகங்களில் குறிவைக்கப்படும் அட்டுளுகம,, அங்கு நடந்தவைகள் என்ன...??

Wednesday, September 23, 2020
– எம் கே யெம் அஸ்வர் – அண்மையில் பண்டாரகமை அட்டுளுகமையில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடொன்று திடீரென சுற்றிவளைக்கப்பட்ட  விவகாரம் தேசிய...Read More

20 க்கு எதிராக இதுவரை 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல்

Wednesday, September 23, 2020
நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இன்று -...Read More

அரச காணிகளில் வசிப்பவர்களுக்கு ஆவணங்கள், வழங்குவது தொடர்பான வர்த்தமானி இரத்து

Wednesday, September 23, 2020
எவ்வித எழுத்து மூல ஆவணங்களுமின்றி அரச காணிகளில் வசிப்பவர்களுக்கு சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவதற்காக வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவி...Read More

அதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்

Wednesday, September 23, 2020
வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....Read More

கொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய்

Wednesday, September 23, 2020
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில்  லொறி மூலம் தேங்காயை விற்பனை செய்ய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற...Read More

17 வயது மாணவி படுகொலை, விசாரணைகள் தீவிரம்

Wednesday, September 23, 2020
-எம்.குமார்- பாலங்கொடை ஒலுகன்தோட்ட கிராம சேவகர் பிரிவில் வெலிஹரனாவ பகுதியில், 17 வயது மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என்றும்...Read More

தனது மலவாயில் கைத்தொலைபேசியை மறைத்து வைத்த கைதி - வைத்தியசாலையில் அனுமதி

Wednesday, September 23, 2020
சிறை கைதி ஒருவர் தனது மலவாயில் மறைத்து வைக்கப் பட்டிருந்த தொலைப்பேசியை அகற்றத் தேசிய வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மலவாயில் ...Read More

கிராம உத்தியோகத்தர்கள் இனிமேல் 6 நாட்கள் 24 மணித்தியாலயங்களும் சேவையாற்ற வேண்டும் - அரசின் அதிரடி தீர்மானம்

Wednesday, September 23, 2020
கிராம உத்தியோகத்தர்கள் தன்னுடைய ஓய்வு தினத்தை தவிர 6 நாட்கள் 24 மணித்தியாலயங்களும் தனது பிரிவிற்கு சேவையாற்ற கடமைப்பட்டிருப்பதாக அரசாங்க தகவ...Read More
Powered by Blogger.